நாட்டில் மீண்டும் அறிமுகமாகும் நடைமுறை!

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் கொவிட் தடுப்பூசி அட்டையை வைத்திருக்க வேண்டும் என சுற்றுலா அமைச்சு அறிவித்துள்ளது.

தடுப்பூசி போடாத சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் பெறப்பட்ட PCR அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

புதிய கொவிட் 19 நெறிமுறை மற்றும் நடைமுறைகள் தொடர்பில் சுற்றுலா அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor