அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணை கோரி மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரத போராட்டம் நிறைவுக்கு வந்தது!

அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணை கோரி தொடர்ந்து நான்கு நாட்களாக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து இன்று ஒன்பது தமிழ் கட்சிகளும் ஒன்றிணைவதாக கூறிய எழுத்து மூல ஆவணத்தில் கையொப்பமிட்டு நான்கு நாட்களாக நடைபெற்ற உண்ணாவிரதம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது…..

Recommended For You

About the Author: webeditor