பசில் வீட்டில் திடீரென ஏற்பாடு செய்யப்பட்ட பூஜை

மொட்டுக்கட்சியின் மூளையாக கருதப்படும் பசில் ராஜபக்சவின் பத்தரமுல்லையில் உள்ள வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட பூஜை வழிபாடுகளை ராஜபக்ச குடும்பத்தினர் அண்மையில் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பசிலின் மனைவி புஷ்பா ராஜபக்ச இலங்கையில் இருப்பதால் அண்மையில் பசிலின் வீட்டில் பிரித் நிகழ்வும், பல விஷேட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor