யாழில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்!

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 12 குடும்பங்கள் தொடர் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாக குறைந்தது 12 குடும்பங்களை சேர்ந்த 37 பேர் தமது இருப்பிடங்களை விட்டு காக்கைதீவு மீனவ சங்க கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வீட்டிற்குள் வெள்ளநீர்

தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் சிறுவர்கள் மற்றும் பெண்களும் உள்ளடங்குவதுடன் இவர்களின் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் தொடர்ந்து வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் தொடர்ச்சியான மழைக்காலங்களில் இவ்வாறான பாதிப்புகள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நெற்பயிர்கள் பாதிப்பு

Recommended For You

About the Author: webeditor