அகில இலங்கை ரீதியிலான கணிதவியல் போட்டியில் சாதனை படைத்த மட்டக்களப்பு மாணவன்

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் செல்வன் ரவீந்திரன் டிலுஷாந்த் தங்கப்பதக்கம் பெற்று சாதனையாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அகில இலங்கை ரீதியாக தரம் 04 தொடக்கம் 09 வரையான மாணவர்களுக்கான கணிதவியல் போட்டியினை யாழ் சிதம்பர பாடசாலையில் நடைபெற்றது.

அப் போட்டியில் மட்டக்களப்பு மாணவன் முதலாம் இடத்தினையும் தங்கப்பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
அத்தோடு லண்டன் செல்வதற்கான வாய்ப்பும் கிட்டியுள்ளது.

குறித்த மாணவனுக்கு முகநூலில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Recommended For You

About the Author: webeditor