இந்தியாவின் AI புரட்சி: உலகை வழிநடத்தும் புதிய சகாப்தம்! பல தசாப்தங்களாக தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்த இந்தியா, இன்று உலகிற்கே தொழில்நுட்ப முதுகெலும்பாக உருவெடுத்துள்ளது. இது வெறும் மாற்றம் மட்டுமல்ல, இந்தியாவின் விஸ்வரூபம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ⚡ இந்தியா உருவாக்கி வரும் வலுவான அடித்தளம்:... Read more »
பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) தொடர்பில் நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்! நல்லூர் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம், இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலில் மிக முக்கியமான ஒரு நகர்வாகும். பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மற்றும் அதற்கு மாற்றாக முன்மொழியப்பட்டுள்ள... Read more »
பிரிந்து வாழும் மனைவியை போதையில் மதுப் போத்தலால் குத்திய கணவன் தப்பியோட்டம் குடும்ப தகராறு காரணமாக தன்னை பிரிந்து வாழும் மனைவியின் வர்த்தக நிலையத்தினுள் அத்துமீறி நுழைந்து , மனைவியை மதுபான போத்தலால் தாக்கி , பின்னர் உடைந்த போத்தால் உடலில் குத்தி காயங்களை... Read more »
மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானம் : யாழ்ப்பாணத்திற்குப் புதிய அத்தியாயம் யாழ்ப்பாணத்தில் சர்வதேச மைதானத்தை அமைப்பதன் ஊடக வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். வடக்கு மாகாண சபை மற்றும் பிரதேச சபையின் வருமானங்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் காணப்படும் என விளையாட்டுத்துறை அபிவிருத்தி... Read more »
கூகிள் CEO சுந்தர் பிச்சை – பிரதமர் மோடி சந்திப்பு: டிஜிட்டல் இந்தியாவின் அடுத்த கட்டம்! புதுடெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்தியா AI இம்பாக்ட் சமிட் 2026’ (India AI Impact Summit 2026) நிகழ்வின் ஒரு பகுதியாக, கூகிள் மற்றும் ஆல்பாபெட் நிறுவனத்தின்... Read more »
F-35 ஐ மிஞ்சும் இத்தாலியின் பிரம்மாண்ட “GCAP” போர் விமானத் திட்டம்! பாதுகாப்புத் துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை இத்தாலி எடுத்துள்ளது. இத்தாலியின் 6-ஆம் தலைமுறை போர் விமானமான GCAP (Global Combat Air Programme) திட்டத்திற்காக அந்நாட்டு நாடாளுமன்றம் €8.8 பில்லியன்... Read more »
பாராளுமன்ற ஓய்வூதியம் வேண்டுமாம். வேறு தொழில் செய்யாமல் அரசியலுக்கு வந்து இருக்கிறார்களாம். பலர் ஏழ்மையில் இருக்கிறார்களாம் என்று அதிசொகுசு வாழ்க்கை இல்லாமல் போக போகிறது என அறிந்து எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்திருந்தவர்களால் இன்று பாராளுமன்றம் மரண வீடு போல ஒரே ஒப்பாரியும் ஓலமாகவும் இருந்தது.... Read more »
வவுனியா மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலை இடம்பெற்று 10 வருடங்கள் ஆகியும் நீதி கிடைக்கவில்லை : உறவினர்கள் கவலையில் வவுனியா பண்டாரிக்குளம் உக்குளாங்குளம் பகுதியில் வீட்டில் தனிமையிலிருந்து 16 வயது பாடசாலை மாணவியான கெங்காதரன் ஹரிஸ்ணவி கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16... Read more »
டென்மார்க் பிரஜை ஒருவர் மெக்சிகோவில் தடுப்புக்காவல் உறுதி செய்யப்பட்டது: சிறுமி மீது பாலியல் முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது! மெக்சிகோவில் கைது செய்யப்பட்ட டேனிஷ் நபரின் வழக்கு இப்போது ஒரு புதிய, தீவிரமான திருப்பத்தை எடுத்து வருகிறது. மிக மோசமான சூழ்நிலையில் அந்த நபர் இரண்டு... Read more »
நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற காரை யாழில் 80 இலட்சம் ரூபாய்களுக்கு அடகு வைத்த கில்லாடி! நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற கார் ஒன்றை யாழ்ப்பாணத்திலுள்ள நபரொருவரிடம் அடகு வைத்து 80 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டு தலைமறைவானவரை காவற்துறையினர் தேடி வருகின்றனர். யாழ்ப்பாண நகரை அண்மித்த... Read more »

