சமூக ஊடக மோசடிகளைத் தடுக்க புதிய வேலைத்திட்டம்..!

சமூக ஊடக மோசடிகளைத் தடுக்க புதிய வேலைத்திட்டம்..! இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பண மோசடிகள் மற்றும் ஏமாற்று வேலைகளைத் தடுப்பதற்காக புதிய விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு.... Read more »

புகையிலை பயன்பாட்டால் ஆண்டுதோறும் 22,000 பேர் உயிரிழப்பு..!

புகையிலை பயன்பாட்டால் ஆண்டுதோறும் 22,000 பேர் உயிரிழப்பு..! இலங்கையில் புகையிலை மற்றும் சிகரெட் பயன்பாடு காரணமாக ஆண்டுதோறும் சுமார் 22,000 மரணங்கள் பதிவாவதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிகழும் மரணங்களில் 83% தொற்றாத நோய்களினால் ஏற்படுகின்றன. இவற்றுக்கான பிரதான... Read more »
Ad Widget

யாழில் பேருந்து சாரதி மீது சரமாரி தாக்குதல் நடத்திய மர்ம நபர்..!

யாழில் பேருந்து சாரதி மீது சரமாரி தாக்குதல் நடத்திய மர்ம நபர்..! யாழ்ப்பாணத்தில் பயணிகளுடன் பயணித்த பேருந்தை மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த நபர் ஒருவர் , பேருந்தை வீதியில் வழிமறித்து சாரதி மீது சரமாரியாக தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளார். தாக்குதலுக்கு... Read more »

11 வயது சிறுவனின் வாழ்வை பறித்த இளைஞன் ; நடுவீதியில் பிரிந்த உயிர்..!

11 வயது சிறுவனின் வாழ்வை பறித்த இளைஞன் ; நடுவீதியில் பிரிந்த உயிர்..! குருநாகல், கல்கமுவை பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் 11 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. மேற்படி சிறுவன் சைக்கிளில் வீதியைக்... Read more »

மீசாலையில் புகையிரத விபத்தை தடுத்த முச்சக்கர வண்டிச் சாரதிகள்..!

மீசாலையில் புகையிரத விபத்தை தடுத்த முச்சக்கர வண்டிச் சாரதிகள்..! இன்று காலை மீசாலை சந்தி புகையிரதக் கடவையில் சமிக்ஞை விளக்குகள் இயங்காததால் புகையிரதம் வரும்போது கூலர் வாகனமொன்று கடவையை கடக்க முற்பட்டுள்ளது. இதனை அவதானித்த மீசாலை தரிப்பிடத்தில் நின்ற முச்சக்கர வண்டிச் சாரதிகள் உடனடியாக... Read more »

யாழ்ப்பாணம் கந்தரோடை விகாரை பெயர் பலகை அகற்றப்பட்டது..!

யாழ்ப்பாணம் கந்தரோடை விகாரை பெயர் பலகை அகற்றப்பட்டது..! யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையினால் , கந்தோரோடை பகுதியில் விகாரைகள் அமைந்துள்ளதாக கூறப்படும் பகுதிகள் கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம் என அடையாளப்படுத்தப்பட்டதை அடுத்து, கந்தரோடை விகாரை என நாட்டப்பட்டிருந்த பெயர் பலகை... Read more »

மூதூர் – ஹபிப் நகர்ப் பகுதியில் கடும் கடலரிப்பு..!

மூதூர் – ஹபிப் நகர்ப் பகுதியில் கடும் கடலரிப்பு..! மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஹபிப் நகரப் பிரதேசம் தற்போது கடுமையான கடல் அரிப்புக்குள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, மீனவர்கள் தமது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கும் முக்கிய இடமே இப்போது... Read more »

தொல்லியல் இழுபறியால் கவனிப்பாரற்றிருக்கும் நிலாவரை..!

தொல்லியல் இழுபறியால் கவனிப்பாரற்றிருக்கும் நிலாவரை..! நிலாவரை ஆழமறியாத கிணற்றுப் பகுதி மிகவும் தூய்மையற்றதாகக் காணப்படுவதாக சமூக வலைத்தளம், ஊடகங்களில் வெளியாகிய விமர்சனத்தினைத் தொடர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபையால் விரைவாக துய்மிப்புப் பணிகள் இடம்பெற்றுள்ளன. காலாகாலமாக பிரதேச சபையினால் நிலாவரை கிணறு உள்ளிட்ட பகுதிகள்... Read more »

இலங்கையில் இன்று நிலநடுக்கம் பதிவு..!

இலங்கையில் இன்று நிலநடுக்கம் பதிவு..! கண்டி உடுதும்புர – தேவஹந்திய பகுதியில் இன்று (8) மாலை 5.05 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 2.2 மெக்னிடுயிட்டாக உணரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பொதுமக்கள் இது... Read more »

கச்சத்தீவு திருவிழா தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்..!

கச்சத்தீவு திருவிழா தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்..! வருடாந்த கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று (8) இடம்பெற்றது. காலை 09.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட... Read more »