அடையாள பணிப்புறக்கணிப்பை அறிவித்த அரச வைத்தியர்கள்..! நாளை (23) காலை 8 மணி முதல் 48 மணிநேர காலப்பகுதியில் நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் உள்ள வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலவச சுகாதார சேவை... Read more »
சட்டமா அதிபரை நீக்குவது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை..! சட்டமா அதிபரை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் அமைச்சரவையில் எவ்வித கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (22)... Read more »
அர்ஜூன மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்..! முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அவரது சகோதரர் தம்மிக ரணதுங்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (22) கொழும்பு பிரதான... Read more »
அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி சந்தேக நபராக அடையாளம்..! வாக்குமூலம் பெற்று பிராதைத் தாக்கல் செய்யுமாறு கட்டளை. பிரசித்த நொத்தாரிசு ஒருவருக்கு கையடக்க தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் புரிந்து அவரது கடமையைப் புரியவிடாது இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ள... Read more »
சவூதி அரேபியா: மனிதாபிமானப் பணியில் ஒரு முன்னோடி மற்றும் தொடர்ச்சியான உலகளாவிய பொறுப்பு ஆக்கம்: காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர். சவூதி அரேபிய இராச்சியமானது மனிதாபிமானப் பணியில் தனது முன்னோடி நிலையைத் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகின்றது. ஈகை, மனிதாபிமான... Read more »
கிழக்கு மாகாணத்தில் வைத்தியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்! கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் தொடங்கிய வேலைநிறுத்தம் இன்று (22) பிற்பகல் 2:00 மணிக்கு மீளப் பெறப்பட்டதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது. அதன்படி, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வழக்கமான... Read more »
உயிரியல் ரீதியாக, ஒரு பெண் தனது வாழ்நாளில் 30 முறை வரை பிரசவிக்க முடியும் பெண்கள் தங்கள் வாழ்நாளில் 30 குழந்தைகள் வரை பெற்றெடுக்கும் உடல் தகுதியைக் கொண்டுள்ளனர். தற்கால குடும்பங்களில் பொதுவாக ஒன்று முதல் மூன்று குழந்தைகள் வரை மட்டுமே காணப்பட்டாலும், மனித... Read more »
அறுவை சிகிச்சை இன்றி பக்கவாதத்தைக் குணப்படுத்தும் புதிய மருத்துவ ஹெல்மெட் மூளையில் ஏற்படும் பக்கவாதத்தின் போது, ரத்தக் கட்டுகளைக் கண்டறிந்து அவற்றை உடைப்பதற்காக விஞ்ஞானிகள் ஒரு புதிய பரிசோதனை மருத்துவ ஹெல்மெட்டை உருவாக்கியுள்ளனர். இது ஃபோகஸ்டு அல்ட்ராசவுண்ட் அலைகளைப் பயன்படுத்திச் செயல்படுகிறது. இந்தச் சாதனம்... Read more »
கண் இமைக்குள் இருக்கும் இந்த சிறிய துளையை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? ஒரு கண்ணாடிக்கு அருகே நெருங்கிச் சென்று, கீழ் கண்ணிமையை மெதுவாக கீழே இழுத்து, மூக்கின் அருகே இருக்கும் கண்ணின் உள் மூலையைப் பாருங்கள். அங்கே ஒரு மிகச் சிறிய துளையைக் காண்பீர்கள். மேல்... Read more »
தொப்புள் குடல் இறக்கம் (Umbilical Hernia) என்றால் என்ன? தொப்புள் (நாபி) அருகில் உள்ள வயிற்றுத் தசையில் ஒரு பலவீனமான இடம் அல்லது சிறிய துளை வழியாக கொழுப்பு அல்லது குடலின் ஒரு பகுதி வெளியே தள்ளி வருவது தான் “தொப்புள் குடல் இறக்கம்”.... Read more »

