இரண்டு ஆண்டுகளுக்கு காசாவில் சர்வதேச படை – ஐ.நா. வாக்கெடுப்புக்கான ஆவணத்தில் அமெரிக்கா காசாவில் இரண்டு ஆண்டு காலம் நிலைமாற்ற அரசு ஒன்றை அமைப்பது மற்றும் அங்கு சர்வதேச படை ஒன்றை நிலைநிறுத்துவது தொடர்பிலான ஐக்கிய நாடுகள் தீர்மானம் ஒன்றை அமெரிக்கா வரைந்திருப்பதாக ரொய்ட்டர்ஸ்... Read more »
ஜாகிர் நாயக், பங்களாதேஸுக்குள் நுழையத் தடை எதிர்வரும் 28, 29 ஆம் திகதிகளில் பங்களாதேஸ் தலைநகர் டாக்காவில் நடைபெறும் மத நிகழ்வில் உரையாற்ற, உள்ளூர் அமைப்பு ஒன்று அவரை அழைத்திருந்தது. மேலும், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம், அவர் ஒரு மாதம் பங்களாதேஸில்... Read more »
தொழிற்சங்கங்களுடன் தொடர்ந்து பேச முடியாது; புதிய கல்வித்திட்டம் அடுத்த ஆண்டு அமுலாகும் புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் தொழிற்சங்கங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்க முடியாது, புதிய மாற்றத்தை நோக்கிச் செல்கையில் மாறுப்பட்ட கருத்துக்கள் தோற்றம் பெறுவது வழமையானதே, திட்டமிட்டபடி அரசின் தீர்மானங்கள் அமுல்படுத்தப்படுமென,... Read more »
ஜனாதிபதியின் தலைமையில் ‘தேசிய தொழுநோய் (குஷ்டரோகம்) மாநாடு’ – அடுத்த 10 ஆண்டுகளில் நோயை ஒழிப்பதற்கான வரைபடமும் வெளியீடு – ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1500 – 2000 புதிய தொழுநோயாளிகள் அடையாளம் நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘தேசிய தொழுநோய்... Read more »
3ஆம் தவணைக்கான முதல் கட்டம் நாளையுடன் நிறைவு – சிங்கள, தமிழ் பாடசாலைகளின் 2ஆம் கட்டம் டிச. 08 ஆரம்பம் – முஸ்லிம் பாடசாலைகளுக்கு நவ. 24 இல் அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை... Read more »
வித்தியா கொலை; மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு – வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம் 2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரதிவாதிகள் தாக்கல்... Read more »
பிளாஸ்டிக் பை பயன்பாடு 56% வீழ்ச்சி: கட்டணம் விதித்ததன் முதல் இரு நாட்களில் இலங்கையில் அமோக வெற்றி இலங்கையில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் (Supermarkets) பிளாஸ்டிக் பொலிதீன் பைகளைப் பயன்படுத்துவதற்குக் கட்டணம் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதல் இரண்டு நாட்களில் (நவம்பர் 1 மற்றும் நவம்பர்... Read more »
முல்லைத்தீவில் மாணவிகளுடன் அத்துமீறல் – ஆசிரியர் பணிநீக்கம் ! முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவிகளுடன் தவறாக நடக்க முற்பட்ட ஆசிரியர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (04) பணிநீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த ஆசிரியர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர்... Read more »
தொல்பொருள் சுவடு சேதம்: பிரதேச சபை தவிசாளர் உட்பட இருவர் கைது, பிணையில் விடுதலை நெடுந்தீவில் (Neduntheevu) தொல்பொருள் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த பகுதியை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் (தலைவர்) மற்றும் ஒரு ஒப்பந்ததாரர் ஆகியோரை யாழ் மாவட்ட குற்ற... Read more »
போதைப்பொருள் குற்றச்சாட்டு: கணவர், மகன் கைது செய்யப்பட்டதால் NPP பிரதேச சபை உறுப்பினர் பதவி விலகல் பேலியகொடை நகர சபையின் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் அங்கம் வகித்த பெண் உறுப்பினர் ஒருவர், அவரது கணவர் மற்றும் மகன் இருவரும் போதைப்பொருள் தொடர்பான... Read more »

