ரயிலில் மாங்காய் விற்று, ஜனாதிபதி கதிரைவரை வந்த ஒரு கிராமத்து பையனின் வாழ்க்கை கதை……..!

ரயிலில் மாங்காய் விற்று, ஜனாதிபதி கதிரைவரை வந்த ஒரு கிராமத்து பையனின் வாழ்க்கை கதை……..! பிறந்தநாள் வாழ்த்துகள் தம்புத்தேகம செந்தாரகையே…! 🛑 முழு பெயர் – திஸாநாயக்க முதியன்சலாகே அநுரகுமார திஸாநாயக்க. 🛑 பிறப்பு – 1968.11.24. 🛑 பிறந்த ஊர் – கலேவெல... Read more »

பாசிக்குடா கடலில் நீராடச் சென்றவர் மாயம்..!

பாசிக்குடா கடலில் நீராடச் சென்றவர் மாயம்..! கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபரொருவர் அலைகளில் சிக்கி காணாமல் போயுள்ளதாக கல்குடா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு காணாமல் போனவர் பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதானவர்... Read more »
Ad Widget

அமெரிக்கத் தூதுவர் மற்றும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு..!

அமெரிக்கத் தூதுவர் மற்றும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு..! இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Jiyoon Chung) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணிஅமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (24.11.2025) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது, ஐக்கிய நாடுகள் சபையினால் முன்னெடுக்கப்படும் சமாதானப்... Read more »

பிரித்தானியாவில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு..!

பிரித்தானியாவில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு..! நம் தேசம் காக்க வீறுகொண்டு எழுந்த வீரப் புதல்வர்களை உலகிற்கு அளித்த தாய், தந்தை மற்றும் உறவுகளை மதிப்பளிக்கும் நிகழ்வானது ஹரோ மற்றும் மிச்சம் பகுதியில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்பட்டது. எங்கள் விடுதலைக்காக தங்கள்... Read more »

தனியாருக்கு கடற்கரை காணிகளை விற்காதே..! மூதூரில் மக்கள் போராட்டம்

தனியாருக்கு கடற்கரை காணிகளை விற்காதே..! மூதூரில் மக்கள் போராட்டம் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீனவர்கள் தங்களின் கடல் எல்லைகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்றதைக் கண்டித்தும் அவற்றை மீட்டுத் தருமாறு கோரியும் இன்று (24) காலை 10.30 மணிக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேசத்தைச்... Read more »

பொது சேவைகளில் ஈடுபடும் வாகனங்களுக்குள் கண்காணிப்பு கமரா..!

பொது சேவைகளில் ஈடுபடும் வாகனங்களுக்குள் கண்காணிப்பு கமரா..! பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு கண்காணிப்பு கமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டார். போக்குவரத்தின் போது பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஏற்படும்... Read more »

48 மணிநேரம் கால அவகாசம் வழங்கிய GMOA..!

48 மணிநேரம் கால அவகாசம் வழங்கிய GMOA..! வைத்தியர்கள் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு முன்வைக்கப்பட்ட தீர்வுகளை அறிவிப்பதற்கு, பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுக்கு 48 மணிநேர கால அவகாசத்தை வழங்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அச்சங்கத்தின்... Read more »

கனேடிய உயர்ஸ்தானிகரை சந்தித்த இலங்கை வௌிவிவகார அமைச்சர்..!

கனேடிய உயர்ஸ்தானிகரை சந்தித்த இலங்கை வௌிவிவகார அமைச்சர்..! இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ​ஹேரத், கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் கத்ரீன் மார்ட்டினை இன்று (24) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது, இலங்கையில் பிரிவினைவாத கொள்கைகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்களை அங்கீகரித்தல்... Read more »

பாதசாரி கடவையில் வீதியை கடந்தவர் விபத்தில் பலி..!

பாதசாரி கடவையில் வீதியை கடந்தவர் விபத்தில் பலி..! பொலன்னறுவை, ஹபரணை – மட்டக்களப்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மட்டக்களப்பு வீதியில் உள்ள பாதசாரி கடவையொன்றில் வீதியை கடந்த பாதசாரி ஒருவர் மீது, வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக... Read more »

IMFஇன் அடுத்த கட்ட கடனுதவி தொடர்பான தீர்மானம் டிசம்பரில்…!

IMFஇன் அடுத்த கட்ட கடனுதவி தொடர்பான தீர்மானம் டிசம்பரில்…! சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)நீடிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் ஆதரிக்கப்படும் இலங்கையின் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தின் ஐந்தாவது மீளாய்வை நிறைவு செய்து, சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் மற்றும் இலங்கை அதிகாரிகள் பொருளாதாரக்... Read more »