கல்வித் துறை சீர்திருத்தங்கள்: பிரதமரின் உறுதியும் 173 அதிபர்களுக்கு விருதுகளும்

கல்வித் துறை சீர்திருத்தங்கள்: பிரதமரின் உறுதியும் 173 அதிபர்களுக்கு விருதுகளும் ​கொழும்பில் நடைபெற்ற ‘குரு பிரதிபா பிரபா 2025’ விருது வழங்கும் விழாவில், கல்வித் துறைக்கு அசாத்திய அர்ப்பணிப்புடன் பணியாற்றிய 173 அதிபர்கள் கௌரவிக்கப்பட்டனர். ​இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,... Read more »

அரசாங்கத்தின் செயலால் ஆபத்தில் வீழ்ந்த உள்ளூர் மசாலா சந்தை..!

அரசாங்கத்தின் செயலால் ஆபத்தில் வீழ்ந்த உள்ளூர் மசாலா சந்தை..! மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்து மறு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் அரசாங்கத்தின் முடிவால் உள்ளூர் மசாலா சந்தை வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட மசாலாப்... Read more »
Ad Widget

இறைச்சி விற்பனை நிலைய சோதனையின் போது கடுப்பாகிய தவிசாளர்..!

இறைச்சி விற்பனை நிலைய சோதனையின் போது கடுப்பாகிய தவிசாளர்..! கிண்ணியா நகர சபை எல்லைக்குள் அமைய பெற்றிருக்கும் இறைச்சி கடைகள் சம்பந்தமான பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதையடுத்து நேற்று(03) தவிசாளர் தலைமையிலான குழுவினர் களத்துக்கு நேரடியாக விஜயம் செய்தனர். அதன் பிரகாரம் அந்தக் கடைகளை... Read more »

மல்வத்து, அஸ்கிரிய மகா நாயக்க தேரர்களை ஜனாதிபதி சந்தித்தார்..!

மல்வத்து, அஸ்கிரிய மகா நாயக்க தேரர்களை ஜனாதிபதி சந்தித்தார்..! அஸ்கிரிய மற்றும் மல்வத்து தரப்பு மகாநாயக்க தேரர்களை நேற்று (03.10.2025) பிற்பகல் சந்தித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களிடம் ஆசி பெற்றார். முதலில், மல்வத்து மகா விஹாரைக்கு சென்ற ஜனாதிபதி, மல்வத்து மகா... Read more »

தலைமன்னாரில் கஞ்சி பானி இம்ரானின் துப்பாக்கி ரவைகள் மீட்பு..?

தலைமன்னாரில் கஞ்சி பானி இம்ரானின் துப்பாக்கி ரவைகள் மீட்பு..? தலைமன்னார் பகுதியில் பொலிஸாரின் ரீ சேர்ட் ஒன்றுடன் KPI என பெயர் எழுதப்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன தலைமன்னார் கட்டுக்காரன் குடியிருப்பு பகுதியில் பொலிஸ் ரீ சேர்ட் ஒன்றுடன் ஒரு தொகை துப்பாக்கி ரவைகள்... Read more »

பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்..!

பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்..! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கேவிலில் இருந்து பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட அரச பேருந்து இன்று பலமுறை பழுதடைந்து வீதியில் நின்றது சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது இன்று அதிகாலை கேவிலில் இருந்து பருத்தித்துறை... Read more »

பாலூட்டும் போத்தல்களுக்கு ஏப்ரல் 1, 2026 முதல் SLS தரச் சான்றிதழ் கட்டாயம்

மீண்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாலூட்டும் போத்தல்களுக்கு ஏப்ரல் 1, 2026 முதல் SLS தரச் சான்றிதழ் கட்டாயம் ​நுகர்வோர் அதிகார சபை வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, மீண்டும் பயன்படுத்தப்படும் அனைத்து பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பாலிமர் அடிப்படையிலான குழந்தைகளுக்குப் பாலூட்டும்... Read more »

அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்கும் அனைவருக்கும் இருக்கைப் பட்டி கட்டாயம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்கும் அனைவருக்கும் இருக்கைப் பட்டி கட்டாயம் ​போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகனங்களின் ஓட்டுநர்கள் மற்றும் அனைத்துப் பயணிகளும் இருக்கைப் பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.   ​வர்த்தமானி அறிவிப்பின்படி, ஒரு... Read more »

கொழும்புப் பங்குச் சந்தையின் ASPI குறியீடு வரலாற்றில் முதன்முறையாக 22,000 புள்ளிகளைத் தாண்டியது

கொழும்புப் பங்குச் சந்தையின் ASPI குறியீடு வரலாற்றில் முதன்முறையாக 22,000 புள்ளிகளைத் தாண்டியது ​கொழும்புப் பங்குச் சந்தையின் (CSE) அனைத்துப் பங்கு விலைச்சுட்டியான (ASPI) இன்று வரலாற்றில் முதல் முறையாக 22,000 புள்ளிகள் என்ற இலக்கைத் தாண்டியுள்ளது. ​அதன்படி, இன்று நண்பகல் 12:00 மணி... Read more »

மன்னார் மாவட்ட விளையாட்டு வளாக நீச்சல் தடாகம் திறப்பு

மன்னார் மாவட்ட விளையாட்டு வளாக நீச்சல் தடாகம் திறப்பு: ஒரு வருடத்திற்குள் ஏனைய வசதிகளும் பூர்த்தி செய்யப்படும் – அமைச்சர் உறுதி ​இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகேயின் தலைமையில், மன்னார் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய... Read more »