ஒற்றையாட்சிக்கும் தமிழரசு கட்சிக்கும் சம்பந்தமில்லை..! 

ஒற்றையாட்சிக்கும் தமிழரசு கட்சிக்கும் சம்பந்தமில்லை..! சி.வி.கே பகிரங்கம் இலங்கைத் தமிழரசுக் கட்சி எந்தக் காலத்திலும் ஒற்றையாட்சியை ஏற்றது கிடையாது என கட்சியின் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.   யாழ்ப்பாணத்தில் நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து... Read more »

நுவரவெவ காணி சர்ச்சை – NPP MP பலிஹேன குற்றச்சாட்டை மறுப்பு !!

நுவரவெவ காணி சர்ச்சை – NPP MP பலிஹேன குற்றச்சாட்டை மறுப்பு !! அநுராதபுரம்: தேசிய மக்கள் சக்தியின் (NPP) அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.டி.என்.கே. பலிஹேன , நுவரவெவ நீர்த்தேக்கத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் இருக்கும் தமது காணியின் காரணமாக, அங்கு சட்டவிரோதக்... Read more »
Ad Widget

தகனசாலை கட்டணத்தில் 6 வருட மோசடி !

தகனசாலை கட்டணத்தில் 6 வருட மோசடி ! நுவரெலியா கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட தகனசாலையில், கடந்த ஆறு வருடங்களாக தகனச் சடங்குகளுக்காக அறவிடப்படும் கட்டணத்தில் பாரிய மோசடி இடம்பெற்று வருவதாகப் பிரதேச சபை உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த மோசடி குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட... Read more »

கிளிநொச்சியில் இராணுவத்தின் வசம் இருந்த 1.5 ஏக்கர் தனியார் காணி விடுவிப்பு!

கிளிநொச்சியில் இராணுவத்தின் வசம் இருந்த 1.5 ஏக்கர் தனியார் காணி விடுவிப்பு! ​கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பரந்தன் பகுதியில் இலங்கை இராணுவத்தின் வசம் இருந்த 1.5 ஏக்கர் தனியார் காணி இன்று (29) உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது. ​காணி விடுவிக்கப்பட்டதைத்... Read more »

சுங்கத் தலைமையகத்தில் மர்மமான முறையில் தோட்டாக்கள் மீட்பு: விசாரணைகள் தீவிரம்!

சுங்கத் தலைமையகத்தில் மர்மமான முறையில் தோட்டாக்கள் மீட்பு: விசாரணைகள் தீவிரம்! கொழும்பு கோட்டையில் உள்ள சுங்கத் திணைக்களத்தின் தலைமையகத்தின் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இருந்து இரண்டு தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக கோட்டை காவல்துறையினர் இன்று (அக்டோபர் 30) தெரிவித்தனர்.   இந்த... Read more »

போதைப்பொருள் ஒழிப்புக்கான 24 மணி நேர Hotline: ‘1818’ அறிமுகம்

போதைப்பொருள் ஒழிப்புக்கான 24 மணி நேர Hotline: ‘1818’ அறிமுகம் புதிய நடவடிக்கை: போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக, ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையுடன் இணைந்து 24 மணித்தியாலமும் இயங்கும் துரித தொலைபேசி இலக்கத்தை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRC) அறிமுகப்படுத்தியுள்ளது. முக்கிய சிறப்பம்சங்கள்... Read more »

சுங்கத் துறை அதிகாரிகள் 5 பேர் கைது

சுங்கத் துறை அதிகாரிகள் 5 பேர் கைது: தங்கக் கடைகளில் ரூ. 102 மில்லியன் கொள்ளை கொழும்பில் உள்ள இரண்டு தங்க நகைக் கடைகளில் இருந்து 102 மில்லியன் ரூபா பணத்தைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டில் சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த ஐந்து... Read more »

பெரிய வெங்காயக் கொள்வனவு

பெரிய வெங்காயக் கொள்வனவு: அரசின் நிபந்தனைகளால் விவசாயிகள் கடும் அதிருப்தி..! அரசின் பெரிய வெங்காய கொள்வனவு திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட கடுமையான நிபந்தனைகள் விவசாயிகளுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளன. 17 நிபந்தனைகளின் கீழ் நடைபெறும் இந்தக் கொள்வனவில், வெங்காயத்தின் அளவு, எடை மற்றும் தரம்... Read more »

ரணிலின் மருத்துவ அறிக்கைகளில் சந்தேகம் வெளியிடும் திலீப பீரிஸ்..!

ரணிலின் மருத்துவ அறிக்கைகளில் சந்தேகம் வெளியிடும் திலீப பீரிஸ்..! பொது நிதியைப் பயன்படுத்தி, ஐக்கிய இராச்சியத்துக்குச் சென்றமை தொடர்பான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு விசாரணை நேற்று நீதிமன்றில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர் தரப்புக்கும் பிரதிவாதித் தரப்புக்கும் இடையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.  ... Read more »

யாழ்.இந்துவில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு..!

யாழ்.இந்துவில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு..! விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதற்காக அரசாங்கத்தின் புதிய திட்டமான “முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு” இன்றைய தினம் வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு , யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொலிஸாரின்... Read more »