மட்டுவில் வில்சன் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முதியோர்தின நிகழ்வு..!

மட்டுவில் வில்சன் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முதியோர்தின நிகழ்வு..! தென்மராட்சி மட்டுவில் கிழக்கு வில்சன் சனசமூக நிலையத்தின் 2025ஆம் ஆண்டிற்கான முதியோர் தின நிகழ்வுகள் அண்மையில் இளஞ்சிட்டுக்கள் சிறுவர் கழக மைதானத்தில் சனசமூக நிலையத் தலைவர் வ.தவராசா தலைமையில் இடம்பெற்றிருந்தன.   மேற்படி... Read more »

கிளிநொச்சியில் நடைபெற்ற சர்வதேச முதியோர் தினம் மற்றும் முதியோருக்கான ஆரோக்கிய வாழ்வுக்கான வழிகாட்டல் முகாம்..!

கிளிநொச்சியில் நடைபெற்ற சர்வதேச முதியோர் தினம் மற்றும் முதியோருக்கான ஆரோக்கிய வாழ்வுக்கான வழிகாட்டல் முகாம்..! வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், சர்வதேச முதியோர் தினம் மற்றும் முதியோருக்கான ஆரோக்கிய வாழ்வுக்கான வழிகாட்டல் முகாம் இன்று(17.10.2025) வெள்ளிக்கிழமை சிறப்புற நடைபெற்றது.   குறித்த... Read more »
Ad Widget

அரியாலை காரைமுனங்கு குப்பைகள் தரம்பிரிக்கும் நிலையத்தை பார்வையிட்ட ஆளுநர்..!

அரியாலை காரைமுனங்கு குப்பைகள் தரம்பிரிக்கும் நிலையத்தை பார்வையிட்ட ஆளுநர்..! அரியாலை காரைமுனங்கு பிரதேசத்தில் நல்லூர் பிரதேச சபையால் குப்பைகள் தரம்பிரிக்கும் நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கு மகஜர் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தப் பகுதியை ஆளுநர் இன்று வெள்ளிக்கிழமை நேரில்... Read more »

சமூக விரோத செயற்பாட்டில் ஈடுபடும் நபரின் கால்களில் மாணவர்கள் விழுவதா? 

சமூக விரோத செயற்பாட்டில் ஈடுபடும் நபரின் கால்களில் மாணவர்கள் விழுவதா? இளங்குமரன் MP யின் அதிரடி நடவடிக்கை வடக்கு மாகாண கல்வி அமைச்சிற்கு கடிதம் யாழில் சமூக விரோத செயற்பாட்டில் ஈடுபடும் நபரின் கால்களில் மாணவர்கள் விழுந்து ஆசிர்வாதம் பெறுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம்... Read more »

கிளி. பளை பிரதேச செயலர் பிரிவில் மாதுளைச் செய்கையின் அறுவடை விழா..!

கிளி. பளை பிரதேச செயலர் பிரிவில் மாதுளைச் செய்கையின் அறுவடை விழா..! கிளிநொச்சி மாவட்டத்தில் பளை பிரதேச செயலர் பிரிவில், விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் ரெட் ஏஞ்ஜல் அக்ரோ லிமிட்டட் விவசாய கம்பனி உருவாக்கப்பட்டு அதன் கீழ் மேற்கொள்ளப்பட்ட மாதுளைச் செய்கையின்... Read more »

வலி வடக்கில் கடற்படை காணி சுவீகரிப்பு.. ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் கடற்படை இல்லையா? 

வலி வடக்கில் கடற்படை காணி சுவீகரிப்பு.. ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் கடற்படை இல்லையா? மக்களின் காணி மக்களுக்கே என தெரிவிக்கும் ஜனாதிபதி அனுர குமார திசநாயக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் இலங்கை கடற்படை இல்லையா என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.   வலி... Read more »

தங்கம் விலை: உலகளாவிய உயர்வுகளால் இலங்கையில் கடும் ஏற்றம்

தங்கம் விலை: உலகளாவிய உயர்வுகளால் இலங்கையில் கடும் ஏற்றம் ​கொழும்பின் புறக்கோட்டை சந்தையில், உலகளாவிய விலை அதிகரிப்பிற்கு அமைய, தங்கத்தின் விலைகள் இன்று (அக்டோபர் 16) கடுமையாக உயர்ந்துள்ளன. ​இன்று, 22 கரட் தங்கம் ஒரு பவுண் (சவரன்) ரூ. 360,800 ஆக உயர்ந்துள்ளது.... Read more »

கொழும்பு மாநகர சபை: இன்று முதல் 3 நாட்களுக்கு அனர்த்த அவசரகால நிலை அறிவிப்பு

கொழும்பு மாநகர சபை: இன்று முதல் 3 நாட்களுக்கு அனர்த்த அவசரகால நிலை அறிவிப்பு கொழும்பு மாநகர சபை (CMC), இன்று (ஒக்டோபர் 16) முதல் ஒக்டோபர் 18, 2025 வரை அமுலாகும் வகையில் அவசரகால அனர்த்த பதில் நடவடிக்கைக் காலத்தை அறிவித்துள்ளது. ​கொழும்பு... Read more »

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய..!

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய..! பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இன்று (16) அதிகாலை சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 191 என்ற விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க... Read more »

கிறிசலிஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊராட்சி முற்ற நிகழ்வு..!

கிறிசலிஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊராட்சி முற்ற நிகழ்வு..! கிறிசலிஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் 15.10.2025 புதன்கிழமை பிற்பகல் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் மாகாண மட்ட ஊராட்சி முற்ற நிகழ்வு இடம்பெற்றிருந்தது. வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் தலைமையில் இடம்பெற்ற... Read more »