சமனான சட்ட அமுலாக்கத்தால் ஏற்படும் மாற்றங்கள்: ஜப்பானில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உரை ஜப்பான் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, டோக்கியோவில் உள்ள இலங்கை சமூகத்தினரை சந்தித்தபோது முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். குடிமக்கள் அனைவருக்கும் சட்டம் சமமாகப்... Read more »
கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு ஒக்ரோபர் 1 ஆம் திகதிவரை விளக்கமறியல்..! இலங்கை நெடுந்தீவு அருகே மீன்பிடியில் ஈடடுபட்ட காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டனர். இன்று அதிகாலை இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. இவர்களிடமிருந்து மீன்பிடிக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு படகும்... Read more »
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். விஜேராம இல்லத்தில் இருந்து வெளியேறி தற்போது தங்காலை கால்டன் இல்லத்தில் வசித்து வரும் முன்னாள் ஜனாதிபதியை மரியாதை நிமித்தம் சந்தித்து சிநேகபூர்வமாக ஜீவன் கலந்துரையாடினார். இந்த சந்திப்பில் முன்னாள்... Read more »
அரச சேவையின் தரம் III மேலாண்மை சேவை அதிகாரி சேவைக்கு 2000 புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பொது சேவையில் அவர்களை அதிகாரபூர்வமாக இணைத்துக்கொள்ளும் “நியமனக் கடிதங்கள் வழங்கும்” விழா இன்று (29) அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய... Read more »
மன்னார் காற்றாலை திட்டத்த்தை அதானி நிறுவனம் விலகிய பின்னர் ஜேவிபி ஆட்சியாளர்கள் குறித்த திட்டத்தை Hayleys Fentons LTD நிறுவனத்திடம் வழங்கிருக்கின்றார்கள் ` இந்த Hayleys Fentons LTD நிறுவனம் மஹிந்த ராஜபக்சே குடும்பத்தின் பினாமியான கசினோ வர்த்தகர் திரு தம்மிக்க பெரேராவின் Hayleys... Read more »
வெகு விரைவில் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசிய பேரவையின் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் அப்புலிங்கம் உதயசூரியன் தானாக முன்வந்து பதவி விலகல் செய்துள்ளார். இதனூடாக மூத்த அரசியல் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் உறுப்பினராக... Read more »
தேசிய மக்கள் சக்தி அரசின், 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில், உச்சபட்சமாக நிதி அமைச்சுக்கு 618 பில்லியன் ரூபாவும், பாதுகாப்பு அமைச்சுக்கு 455 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட வரைவு நாடாளுமன்றத்தில் பதில் நிதி... Read more »
சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கையாக, 2029 முதல் ஐக்கிய இராச்சியத்தில் பணிபுரிய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட டிஜிட்டல் ஐடியை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் அடையாள அட்டை முறையை அறிமுகப்படுத்திய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இது சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்து வேலை செய்வதை கடினமாக்கும் என குறிப்பிட்டுள்ளார்.... Read more »
வரையறுக்கப்பட்ட விமான நிலைய, விமான சேவைகள், ஶ்ரீலங்கா(தனியார்) கம்பனி தொடர்பாக அரசாங்க பொறுப்பு, முயற்சிகள் பற்றிய குழுவின் அறிக்கை தொடர்பாக 26.09.2025ல் நடைபெற்ற பராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உறையாற்றிய அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை சவுதி அரேபியாவில்... Read more »
ஜப்பான் எக்ஸ்போ 2025: ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பங்கேற்பு ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்கள், நேற்று காலை (செப்டம்பர் 27) ஜப்பானின் ஒசாகாவில் உள்ள கன்சாய் சர்வதேச விமான... Read more »

