மின்சாரக் கட்டணம் மீண்டும் உயர்வு? இலங்கை மின்சார சபை 6.8% அதிகரிப்பு கோரிக்கை!

மின்சாரக் கட்டணம் மீண்டும் உயர்வு? இலங்கை மின்சார சபை 6.8% அதிகரிப்பு கோரிக்கை! ​தொடர் தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் மறுசீரமைப்பு செயல்முறைகள் நடந்து கொண்டிருந்தாலும், இலங்கை மின்சார சபை (CEB) அடுத்த மின் கட்டண திருத்தத்திற்கான முன்மொழிவை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL)... Read more »

அரசாங்க சேவையில் 62,000 பேருக்கு வேலை

அரசாங்க சேவையில் 62,000 பேருக்கு வேலை: மேலும் 100,000 பேரை சேர்க்க ஜனாதிபதி முடிவு மொனராகலையில் நடைபெற்ற சிறப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, அரசாங்க சேவைக்கு ஆட்களைச் சேர்ப்பது குறித்து கருத்து தெரிவித்தார்.   ​அரசாங்க... Read more »
Ad Widget

கனரக வாகனங்களால் விபத்து – பாடசாலை நாட்களில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை..!

கனரக வாகனங்களால் விபத்து – பாடசாலை நாட்களில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை..! பாடசாலை நாட்களில் காலை 6.30 மணி முதல் 7.45 மணி வரையிலும், காலை 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையிலும் எரிப்பொருள் போக்குவரத்து நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக... Read more »

“எங்கள் கைகள் சுத்தமானவை, நாங்கள் விசாரணையில் தலையிடப் போவதில்லை”

“எங்கள் கைகள் சுத்தமானவை, நாங்கள் விசாரணையில் தலையிடப் போவதில்லை” மித்தெனிய இரசாயனப் பொருட்கள் சிக்கல்; நாமல் ராஜபக்சவின் கருத்து – ​அண்மையில் கண்டெய்னர் தொடர்பாக நடந்த சம்பவம் குறித்து பக்கச்சார்பற்ற மற்றும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP)... Read more »

ஆபத்தான நபரான கெஹல்பத்தரவுக்கும் மஹிந்தவின் புத்தாவுக்கும் நெருங்கிய தொடர்பு..!

ஆபத்தான நபரான கெஹல்பத்தரவுக்கும் மஹிந்தவின் புத்தாவுக்கும் நெருங்கிய தொடர்பு..! பாதாள உலகக்குழுவினர் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெளியிட்ட கருத்து, அவரின் குடும்பத்திற்கு பெரும் ஆபத்தாக மாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அண்மையில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக்குழுவின் தலைவர் கெஹல்பத்தர பத்மே... Read more »

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அதிநவீன தொற்று கழிவு எரியூட்டி பிரிவு சுகாதார அமைச்சரினால் ஆரம்பித்து வைப்பு..!

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அதிநவீன தொற்று கழிவு எரியூட்டி பிரிவு சுகாதார அமைச்சரினால் ஆரம்பித்து வைப்பு..! ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தால் (JAICA) இலங்கையில் உள்ள 15 அரச வைத்தியசாலைகளுக்கு வழங்கும் அதிநவீன தொற்று கழிவு எரியூட்டிகளின் அலகுகள் நிறுவப்படவுள்ளன.   இதன்... Read more »

நள்ளிரவு முதல் சில உணவுகளின் விலை குறைப்பு..!

நள்ளிரவு முதல் சில உணவுகளின் விலை குறைப்பு..! பல உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் பிரைட் ரைஸ், கொத்துரொட்டி, பிரியாணி மற்றும் முட்டை ரொட்டி ஆகிய உணவுகளின் விலைகள்... Read more »

சீன அரசினால் வாழ்வாதார மேம்பாட்டிற்கான உபகரணங்கள் மற்றும் உணவு பொதிகள் வழங்கி வைப்பு..!

சீன அரசினால் வாழ்வாதார மேம்பாட்டிற்கான உபகரணங்கள் மற்றும் உணவு பொதிகள் வழங்கி வைப்பு..! சீன அரசினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான உபகரணங்கள் மற்றும் உலர் உணவு பொதிகள் பழைய மாவட்ட செயலகத்தில் இன்று (06) வழங்கப்பட்டன.   மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோக... Read more »

செம்மணியில் 1500 சதுர அடிக்குள் 231 என்புக்கூடுகள் மீட்பு..!

செம்மணியில் 1500 சதுர அடிக்குள் 231 என்புக்கூடுகள் மீட்பு..! செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளின் போது, சுமார் 1500 சதுர அடி நிலப்பரப்பில் இருந்து 231 மனித என்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளின் போது , அகழ்வாய்த்தளம்... Read more »

செம்மணி அகழ்வுப்பணிகள் நிறைவுக்கு வந்தன..!

செம்மணி அகழ்வுப்பணிகள் நிறைவுக்கு வந்தன..! செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது   யாழ்ப்பாணம் – செம்மணி –... Read more »