கொல்பிட்டி பகுதியில் துப்பாக்கி மீட்பு: T56 ரக துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்கள் கண்டெடுப்பு – ஐவர் கைது கொழும்பு, கொலன்னாவ, பகுதியில் T56 ரக துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறை ஊடகப்... Read more »
அநுர அரசின் ஜெனிவா அறிக்கை : இலங்கைத் தமிழரசு கட்சி கடும் விமர்சனம்..! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளித்துள்ள இலங்கைத் தமிழ் அரசு கட்சி (ITAK), அரசாங்கத்தின் பதிலால் கட்சி... Read more »
மன்னார் காற்றாலை விவகாரம் ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..! ஜனாதிபதி மன்னார் காற்றாலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது விட்டால் எதிர்வரும் 19ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என காலி முகத்திடல் போராட்டத்தை முன்னின்று நடத்திய அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தெரிவித்தார்.... Read more »
கிளி. கரைச்சி காணிப் பிணக்குகளை தீர்க்கும் வகையிலான பகுதி நாள் நடமாடும் சேவை நேற்று நடைபெற்றது..! கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் காணிப் பிணக்குகளை தீர்க்கும் வகையிலான பகுதி நாள் நடமாடும் சேவை நேற்று(09.09.2025) நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலகம் மற்றும்... Read more »
சம்பத் மனாம்பேரியை நாமல் பொலிஸிடம் ஒப்படைக்க வேண்டும்..! ஐஸ் போதைப்பொருள் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு கொள்கலன்களில் மூலப்பொருட்களை மறைத்துவைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சம்பத் மனம்பேரி என்ற சந்தேகநபர் முன்னாள் பொலிஸ் புலனாய்வு அதிகாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அத்தோடு அவர் தமிழ் தேசிய... Read more »
பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேச ஈடுபாட்டை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை..! ஆயுதப் போராட்டம் முடிவடைந்து பதினாறு ஆண்டுகளான போதும், எந்த உள்ளகப் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளும் இன்னமும் உருவாக்கப்படவில்லை. இந்தச் சூழலில், பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேச ஈடுபாட்டை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சி... Read more »
ஐஸ்லாந்திலா ஜனாதிபதியாக போகிறார்..? நாமல் தொடர்பில் பிமல் ரட்நாயக்க காட்டம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தொடர்பில் அமைச்சர் பிமல் ரட்நாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அமைச்சர் பிமல் ரட்நாயக்க, நாமல் ராஜபக்ஷ 2029 ஆம் ஆண்டு... Read more »
ஊடகவியலாளர் நிர்மலராஜன் எதற்காக யாரால் கொலை செய்யப்பட்டா்? – ஈ.பி.டி பி. ஸ்ரீகாந் தெரிவிப்பு ஊடகவியலாளர் நிர்மலராஜன் யாரிடம் இருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொண்டார், என்ன காரணத்திற்காக குறித்த அச்சுறுத்தல் ஏற்பட்டது போன்ற விடங்கள், அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்னரே வெளிப்படுத்தப்பட்டு இருந்தது என தெரிவித்த... Read more »
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை..! சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார். பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சி... Read more »
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நியமனம் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண்கள் பிரதி பொலிஸ்மா அதிபர்களாக (DIG) நியமிக்கப்படவுள்ளனர். 2025 ஜனவரி 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் இந்த நியமனங்களுக்கு... Read more »

