வாய் திறக்க மறுக்கும் அனுர..!

வாய் திறக்க மறுக்கும் அனுர..! மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் கோபுரங்கள் குறித்து துரித நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி வழங்கிய கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.இந்நிலையில் சாதக பதிலை தாம் எதிர்பார்த்துள்ளதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.... Read more »

பூநகரி பிரதேசத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரண்டு உணவகங்களுக்கு சட்ட நடவடிக்கை..!

பூநகரி பிரதேசத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரண்டு உணவகங்களுக்கு சட்ட நடவடிக்கை..! பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட நாச்சிக்குடா பகுதியிலுள்ள இரு உணவுகையாளும் நிலையங்கள் சுகாதார சீர்கேட்டுகளுடன் இயங்கியமையால் நீதிமன்ற உத்தரவுக்கமைய சுகாதார பரிசோதகர்களால் சீல்வைக்கப்பட்டன.   பூநகரி மேற்பார்வை பொதுச் சுகாதாரப்... Read more »
Ad Widget

அரசு மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் அபிவிருத்திக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: ஜனாதிபதி

அரசு மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் அபிவிருத்திக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: ஜனாதிபதி ​அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசாங்கத்திற்கும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.   ​அரசியல் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான கருவிகளாக உள்ளூராட்சி நிறுவனங்களைப்... Read more »

எல்ல ​விபத்து நடந்த பேருந்தை பராமரிப்பதை விட அலங்கரிப்பதற்கே அதிகம் செலவு செய்த உரிமையாளர்!

எல்ல ​விபத்து நடந்த பேருந்தை பராமரிப்பதை விட அலங்கரிப்பதற்கே அதிகம் செலவு செய்த உரிமையாளர்! ​சமீபத்தில் 15 பேர் பலியாகி பலர் காயமடைந்த எல பேருந்து விபத்தில் சிக்கிய பேருந்தின் உரிமையாளர், பேருந்தின் மதிப்பை விட அதை அலங்கரிப்பதற்காகவே அதிக செலவு செய்துள்ளதாகவும், ஆனால்... Read more »

அரசியல் பயங்கரவாதத்தால் தனிப்பட்ட பழிவாங்கல்!

அரசியல் பயங்கரவாதத்தால் தனிப்பட்ட பழிவாங்கல்! மஹிந்த ராஜபக்சவின் பரபரப்பான அறிக்கை: ​முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று, தனிப்பட்ட பழிவாங்கல், ஒழுக்கமின்மை மற்றும் தொழில்முறை இல்லாத காரணங்களால் இலங்கையில் தற்போது “அரசியல் பயங்கரவாதம்” நடைபெறுவதாகக் கூறினார். ​தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில், எல்லாம் தொடங்கிய... Read more »

தென்கொரியாவைச்சேர்ந்த முதலீட்டாளர்களுடன் சந்திப்பு..!

தென்கொரியாவைச்சேர்ந்த முதலீட்டாளர்களுடன் சந்திப்பு..! தென்கொரியாவைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் அதை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.  ... Read more »

இந்திய உயர்ஸ்தானிகருடன் ரெலோ சந்திப்பு..! 

இந்திய உயர்ஸ்தானிகருடன் ரெலோ சந்திப்பு..! நேற்று 11-9-2025 வியாழக்கிழமை, கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் மதியம் 2.00 மணிக்கு இச்சந்திப்பு நடைபெற்றது. வன்னியர் பாராளுமன்ற உறுப்பினரும் ரெலொவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனும், அக்கட்சியின் நிதிச் செயலாளரும் பேச்சாளருமான குருசுவாமி சுரேந்திரனும் கலந்து கொண்டனர். அதன்போது... Read more »

போதை மாத்திரையுடன் இளைஞன் கைது..!

போதை மாத்திரையுடன் இளைஞன் கைது..! யாழ்ப்பாணத்தில் 40 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்தே இளைஞனை கைது செய்துள்ளனர். Read more »

கிளி. பரந்தன் பேரூந்து நிலைய போக்குவரத்தினை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான கலந்துரையாடல்..!

கிளி. பரந்தன் பேரூந்து நிலைய போக்குவரத்தினை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான கலந்துரையாடல்..! பரந்தன் பகுதியின் பேரூந்து நிலையம் மற்றும் அப்பகுதியில் ஏற்படும் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று(12.09.2025) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.   குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க... Read more »

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விசேட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்…!

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விசேட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்…! அமைச்சின் உயர் அதிகாரிகள் பிரசன்னத்துடன் நடைபெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விசேட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா த்துறை அமைச்சு – வெளிநாட்டு வேலைவாய்ப்பின் கீழ் வடமாகாணத்தின்... Read more »