தியாகி தீபம் திலீபனின் நினைவு ஊர்திக்கு காரைதீவில் முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் தலைமையில் அஞ்சலி ஏற்பாடுகள்..!

தியாகி தீபம் திலீபனின் நினைவு ஊர்திக்கு காரைதீவில் முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் தலைமையில் அஞ்சலி ஏற்பாடுகள்..! தியாகி திலீபனின் நினைவேந்தல் அனுஸ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணமானது இன்றைய தினம் திருக்கோவில் பிரதேசத்தில்... Read more »

தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியாக யாழில் இன்று ஆரம்பமாகியது..!

தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியாக யாழில் இன்று ஆரம்பமாகியது..! தமிழ் மக்களின் உரிமைக்காக 12 நாட்கள் உணவையும் நீரையும் ஒறுத்து உயிர்த் தியாகம் செய்த தியாகதீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நல்லூரில் நடைபெற்றது. நல்லூர் கந்தன்... Read more »
Ad Widget

மயிலத்தமடுவில் 730 நாட்களை கடந்து அறவழிபோராட்டம்..!

மயிலத்தமடுவில் 730 நாட்களை கடந்து அறவழிபோராட்டம்..! 15.09.2025 மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கோரிய தொடர் போராட்டத்தின் 2 வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை (15) சித்தாண்டியில் பண்ணையாளர்களின் போராட்டம்... Read more »

உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மந்துவில் படுகொலை நினைவேந்தல்..!

உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மந்துவில் படுகொலை நினைவேந்தல்..! முல்லைத்தீவு மாவட்டத்தின் மந்துவில் சந்தியில் 15.09.1999அன்று படுகொலை செய்யப்பட்ட 24 பொதுமக்களின் நினைவு நிகழ்வானது மிகவும் உணர்வுபூர்வமாக இன்று நடைபெற்றது.   Read more »

தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் மருத்துவபீட வளாகத்தில் இடம்பெற்றது.

இன்று மதியம் 12.30 மணியளவில் தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் மருத்துவபீட வளாகத்தில் இடம்பெற்றது. Read more »

ஜனநாயக தினத்தினை முன்னிட்டு நெடுந்தீவில் வேலைத்திட்டம்..!

ஜனநாயக தினத்தை முன்னிட்டு நெடுந்தீவில் இரு நாள் வேலை திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்டதேர்தல்கள் அலுவலகத்தில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும்... Read more »

பிரித்தானியாவிலிருந்து தப்பியோடிய இலங்கை தம்பதியினர்: £1.5 பில்லியன் கடன் மோசடி!

பிரித்தானியாவிலிருந்து தப்பியோடிய இலங்கை தம்பதியினர்: £1.5 பில்லியன் கடன் மோசடி! ​லண்டனைத் தளமாகக் கொண்ட எரிசக்தி நிறுவனமான பிராக்ஸ் குரூப் (Prax Group), £1.5 பில்லியனுக்கும் அதிகமான கடன்களால் திவாலானதைத் தொடர்ந்து, இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அதன் அதிபரும் அவரது மனைவியும் பிரித்தானியாவிலிருந்து தப்பியோடியுள்ளதாகத்... Read more »

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – பஃப்ரெல்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – பஃப்ரெல் நீண்டகாலமாக தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்த வேண்டுமென “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு” (PAFFREL) அமைப்பு வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து நடைபெறும்... Read more »

புதிய பயங்கரவாத தடுப்பு மசோதா ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது

புதிய பயங்கரவாத தடுப்பு மசோதா ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது புதிய பயங்கரவாத தடுப்பு மசோதா இவ்வாரம் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் பொதுமக்கள் ஆலோசனைக்காக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஆங்கிலத்தில் புதிய வரைவு அடுத்த வாரம் ஜனாதிபதிக்கும் தொடர்புடைய தரப்புகளுக்கும் சமர்ப்பிக்கத் தயாராக இருக்கும்,” என்று... Read more »

2026ஆம் ஆண்டுக்கான பரீட்சைத் திகதிகள் அறிவிப்பு!

2026ஆம் ஆண்டுக்கான பரீட்சைத் திகதிகள் அறிவிப்பு! ​கல்வி அமைச்சு, 2026ஆம் ஆண்டுக்கான பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. ​அந்த அறிக்கையின்படி, 2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை 2026 பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறும்.... Read more »