கல்முனை மாநகர சபை ஊழியர் விபத்தில் மரணம்!!!

கல்முனை மாநகர சபையில் காவலாளி கடமை புரிகின்ற பாஸ்கரன் என்பவர் கடமை முடிந்து பெரிய நீலா வணையில் உள்ள தனது வீடு நோக்கி செல்கையில் இன்று காலை(28) மருதமுனை யில் இடம் பெற்ற வாகன விபத்தில் மரணமடைந்தார். சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. Read more »

நாமலின் சதிதிட்டம் அம்பலமானது..! வேலைநிறுத்தம் தோல்வி கண்டது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இலங்கையின் போக்குவரத்தை முடக்குவதற்காக மேற்கொண்ட சதி முறியடிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சு இலங்கை போக்குவரத்து சபையை மேம்படுத்த பல முயற்சிகளை எடுத்து வருவதுடன், அதற்கு ஏற்றவாறான நேர அட்டவணைகளையும் வகுத்திருந்தது. குறித்த நேர... Read more »
Ad Widget

கொழும்பு நீதிமன்றம் முன் அமைதியின்மையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை..!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணையின் போது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் சட்டவிரோதமாக நடந்து கொண்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் மாநாட்டில்கருத்து தெரிவித்த, பொலிஸ் ஊடகப்... Read more »

இ.போ.ச வை தனியாருக்கு விற்காதே..!

தனியார் பேருந்துகளுடன் கூட்டு நேர அட்டவணையில் பேருந்துகளை இயக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேறு சில கோரிக்கைகளை முன்வைத்தும் இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் அதிகாலை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. அதற்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில்... Read more »

ஏன் குத்திமுறிகின்றன தமிழ் தரப்புக்கள்..!

அரச நிதி மோசடியில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பாதுகாக்க வடகிழக்கிலிருந்தும் மலையகத்திலிருந்தும் தமிழ் தலைமைகள் பாடுபட்டிருந்தமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் தமிழ் மக்களது வாக்கு வங்கியை தனதாக்க பெருமளவு நிதியை வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள கட்சி... Read more »

கோஸ்டாரிகாவில் அரிதான செம்மஞ்சள் சுறா கண்டுபிடிப்பு!

கோஸ்டாரிகாவில் உள்ள டோர்டுகெரோ தேசிய பூங்கா (Tortuguero National Park) அருகே ஒரு மீனவர் அதிசயமான, பிரகாசமான ஆரஞ்சு நிற சுறா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று உலகில் வேறெங்கும் இதுவரை கண்டறியப்படாத முதல் சுறா இதுவென விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த சுறாவின் அசாதாரண நிறத்திற்குக்... Read more »

கல்வி சீர்திருத்தங்களுக்கான செலவை துல்லியமாகக் கூற முடியாது: கல்வி அமைச்சு

கல்வி சீர்திருத்தங்களுக்கான செலவை துல்லியமாகக் கூற முடியாது: கல்வி அமைச்சு ஆசிரியர் பயிற்சி, பாடத்திட்ட சீர்திருத்தங்களுக்கான பணம் 2026 வரவுசெலவுத் திட்டத்திலிருந்து பெறப்படும் முன்மொழியப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களுக்கான செலவு குறித்து எந்தக் கணக்கீடும் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு மத்தியில், மொத்தச் செலவுக்கான துல்லியமான புள்ளிவிவரத்தை... Read more »

இலங்கை மின்சார சபை 4 நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டது

புதிய மின்சாரச் சட்டத்தின் விதிகளின் கீழ், இலங்கை மின்சார சபை (CEB) நான்கு தனித்தனி நிறுவனங்களாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட நிறுவனங்கள்: * தேசிய அமைப்புகள் (தனியார்) நிறுவனம் (National System Operator (Pvt) Ltd) * தேசிய மின் தொடரமைப்பு சேவை வழங்குநர்... Read more »

கோர விபத்து: பாடசாலை வான் சாரதி உட்பட மூவர் பலி

குளியாப்பிட்டி, தும்மலசூரியவில் இன்று (புதன்கிழமை) ஏற்பட்ட கோர வீதி விபத்தில் பாடசாலை வேன் சாரதி மற்றும் இரண்டு பிள்ளைகள் உட்பட மூவர் உயிரிழந்தனர். இவ்விபத்தில் மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். ஒரு பாடசாலை வேனும் லொறியும் மோதியதிலேயே இந்த விபத்து... Read more »

ரணில் விக்ரமசிங்கவுக்கு அவசர இருதய சத்திரசிகிச்சை தேவை – டொக்டர் ருக்சான் பெல்லன

நேற்று (26) பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அவசர இருதய சத்திரசிகிச்சை தேவை என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ருக்சான் பெல்லன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் இதயக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இது அவரது இதயத்தை பலவீனப்படுத்தியுள்ளதாகவும் பரிசோதனைகள்... Read more »