ஹெரோயின் மற்றும் திருடப்பட்ட பொருட்களுடன் இருவர் கைது கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில், 3 கிராம் 20 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று (31) நண்பகலில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்த... Read more »
புத்தளம் – கொழும்பு ரயில் பெட்டியில் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தை சடலம் மீட்பு கொழும்புக்கு பயணித்த ரயில் ஒன்றின் பெட்டிக்குள் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சில நாட்களேயான பச்சிளம் குழந்தையின் சடலம் தொடர்பில், கொழும்பு மேலதிக நீதவான் கசுன் காஞ்சன திசாநாயக்க முன்னிலையில் தெமட்டகொட... Read more »
புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 6ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை வரவிருக்கும் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து வழிகாட்டல் வகுப்புகளுக்கும் ஆகஸ்ட் 6ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை விதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.... Read more »
கிளிநொச்சியில் வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் வாகனம் விபத்து வட மாகாணத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் உத்தியோகபூர்வ வாகனம் நேற்று (ஆகஸ்ட் 1) கிளிநொச்சியில் மாடுகளுடன் மோதி விபத்துக்குள்ளானது. பரந்தன்-முல்லை வீதியில், கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 2ஆம்... Read more »
இலங்கை காவல்துறையில் 5,000 வெற்றிடங்கள் உடனடியாக நிரப்பப்பட உள்ளன – அமைச்சர் ஆனந்த விஜயபால இலங்கை காவல்துறையில் தற்போதுள்ள 28,000 வெற்றிடங்களில் 5,000 வெற்றிடங்களை அவசரமாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். ... Read more »
சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் பாராளுமன்ற ஆய்வு மையமாக மாற்றப்படும் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான வள மற்றும் பயிற்சி மையமாகச் செயற்படும் வகையில், “பாராளுமன்ற ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி நிலையமாக” மாற்றுவதற்கான யோசனைக்கு... Read more »

