“அழகான நாடு புன்னகைக்கும் மக்கள்” எனும் தொலைநோக்குடன் தேசிய உற்பத்திதிறன் செயலகத்தின் கிளீன் ஶ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட தேசிய உற்பத்தி திறன் விருதுகள் 2025 /2026 ஆண்டுக்கான போட்டிகளுக்கான அளவு கோல்களை தெளிவுபடுத்தும் நிகழ்வுகள் இன்று (12.08.2025) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது.... Read more »
Air Guns இன் பயன்பாடு குறித்த அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதல் பயிற்சிநெறி இன்று (12.08.2025) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார ஆகியோரின் தலைமையில் மாவட்ட... Read more »
கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தினை முழுமையாக இயக்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆராயும் வகையில் வர்த்தக,வாணிப உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் மற்றும் பிரதிநிதிகள் விஜயம். கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தினை செயற்திறனை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு வர்த்தக, வாணிப உணவுப்... Read more »
தேசிய மக்கள் சக்தியினில் உட்கட்சி மோதல் உக்கிரமடைந்துள்ளது.பிரதமர் ஹரிணியை பதவி நீக்க முற்பட்டுள்ள நிலையில் 54வரையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறலாமென சந்தேகிக்கப்படுகின்றது. இந்நிலையில் தற்போதைய பிரதமர் பதவியில் எந்த மாற்றமும் இருக்காது என்று ஊடகப்பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்;. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்... Read more »
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை சபாநாயகரிடம் இன்று (12) நண்பகல் கையளிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் இந்த பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் போது கிழக்கு மாகாண தளபதியாகப் பணியாற்றிய அருண ஜயசேகர், தற்போது பாதுகாப்பு... Read more »
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் முதலாம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. அநுரகுமார திஸாநாயக்க , ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருடம் நெருங்கும் நிலையில், வடக்கில் முக்கிய பல அபிவிருத்தித் திட்டங்களையும், உட்கட்டமைப்பு மேம்பாடுகளையும் செய்வதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.... Read more »
வட மாகாண அவைத் தலைவர் சீ. வி. கே. சிவஞானம் அவர்கள் இன்றைய தினம் (12.08.2025) பி. ப. 02.00 மணிக்கு அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது கல்லுண்டாய் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற கழிவகற்றல்... Read more »
சாவகச்சேரி நகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட உப்புக்கேணிக் குளம் சுமார் 50வருட காலத்திற்குப் பின்னர் சாவகச்சேரி நகரசபையினரின் முயற்சியால் தூர்வாரப்பட்டு அதிக நீரை கொள்ளக்கூடிய விதமாக அமைக்கப்படுகின்றது. சாவகச்சேரியின் பல்வேறு கிராமங்களில் இருந்தும் மாரி காலத்தில் வெள்ள நீர் உப்புக்கேணிக் குளத்தை வந்தடைந்து- மேலதிக நீர்... Read more »
GOV PAY அமைப்புடன் மேலும் 50 அரச நிறுவனங்கள் இணைப்பு: டிஜிட்டல் பொருளாதார மாதம் செப்டம்பரில் தொடங்குகிறது டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால கூறுகையில், GOV PAY கட்டண அமைப்புடன் மேலும் 50 அரச நிறுவனங்களை இணைக்கும் பணிகள் நடந்து... Read more »
ஜனாதிபதி அடுத்த மாதம் அமெரிக்கா, ஜப்பான் பயணம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அடுத்த மாதம் இரண்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளார். முதலில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் (UNGA) கலந்துகொள்வதற்காக அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்கிறார், அதன்பிறகு ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளார். ... Read more »

