மாவை சேனாதிராசாவின் 06ஆம் மாத நினைவஞ்சலி..! மறைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சோ.சேனாதிராஜாவின் ஆறாவது மாத நினைவஞ்சலி நிகழ்வு சங்கானை கலாச்சார மண்டபத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தந்தை செல்வா நற்பணி மன்றமும் வட்டுக்கோட்டை பகுதி மக்களும் இணைந்து... Read more »
மாவை – இனத்துக்காக வாழ்ந்த மிகப்பெரிய ஒரு மனிதர்..! சிவஞானம் சிறீதரன்(பா.உ) மாவை சேனாதிராஜாவின் எண்ணத்தில் எந்த நேரமும் இனம் பற்றிய சிந்தனை இருந்துள்ளது. யாரையுமே நோகடிக்காத ஒரு நல்ல மனம் இருந்தது. அவர் இல்லாத இந்த ஆறு மாதங்களில் அவரது பலம் என்ன... Read more »
இந்தியாவிலிருந்து மீளத்திரும்பியவர்களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற்கான உதவித் தொகை வழங்குதல்..! இந்தியாவிலிருந்து மீளத் திரும்பியவர்களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற்கான உதவித் தொகையானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் இன்றைய தினம் (28.07.2025) பி.ப 3.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில்... Read more »
“மட்டு முயற்சியான்மை 2025” எனும் கண்காட்சியும் விற்பனையும்..! மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் பிரதேச மட்ட சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக இன்று மண்மனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி... Read more »
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் ஆடிப்பூர உற்சவம்..! 28.07.2025 Read more »
மாத்தளை சுதுகங்கை அருள்மிகு ஶ்ரீ ஏழுமுகக்காளியம்மன் ஆலய வருடாந்த ஆடிப்பூர மகோற்சவ தேர் பவனி..! 28.07.2025 Read more »
கொழும்பு 13 கதிரேசன் வீதியில் எழுந்தருளி அருள் பாலிக்கும் ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் ஆடிபூர பால்குட பவனி..! 28.07. 2025 Read more »
நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய ஆடிப்பூர உற்சவம்..! 28.07.2025 Read more »
இனியபாரதியின் மற்றொரு சகா கைது : முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தொப்பிமனாப் கைது! அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சி தொடர்பான தொடர் கைதுகள் மற்றும் விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த வரிசையில், இனியபாரதியின் சகாவான ‘தொப்பிமனாப்’ என்றழைக்கப்படும் முன்னாள்... Read more »
வவுணதீவில் இரா.சம்பந்தன் ஐயாவுக்கு ஓராண்டு நினைவு அஞ்சலி: இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினர் பங்கேற்பு! இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், தமிழ்த் தேசிய அரசியலின் முதுபெரும் தலைவருமான அமரர் இரா.சம்பந்தன் ஐயா அவர்களின் ஓராண்டு நினைவு வணக்க அஞ்சலி நிகழ்வு, நேற்று... Read more »

