செம்மணியில் மனித புதைகுழி: தமிழ் மக்களின் நீண்ட வலி மற்றும் மௌனத்தைப் பேசுகிறது..! சியோபைன் மெக்டோனா செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழி, தமிழ் மக்கள் எதிர்கொண்ட பல தசாப்த கால வலியையும், மௌனத்தையும் பறைசாற்றுவதாக பிரித்தானியாவின் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவர்... Read more »
மூளை வளர்ச்சியில் வீடும் முன்பள்ளியும் அதீத செல்வாக்கு செலுத்துகின்றன..! மேற்பார்வை சுகாதார பரிசோதகர் றினாறொனால்ட் மூளைவளர்சியில் அதிக செல்வாக்குச் செலுத்துவதில் வீடும் முன்பள்ளியுமே முக்கியமானவை என பூநகரிப் பிரதேச மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார். முழங்காவில் டொன்பொஸ்க்கோ முன்பள்ளி மாணவர்களுடைய... Read more »
கோர விபத்தில் சிக்கிய யாழ் குடும்பஸ்தர் பலி..! வவுனியா யாழ். வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து வவுனியா யாழ். வீதியில் புதிய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் இன்று காலை இடம்பெற்றது. விபத்து தொடர்பாக மேலும்... Read more »
நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம்..! 03.07.2025 8ம் நாள் காலைத்திருவிழா Read more »
மட்டுநகரில் இடம்பெற்ற விஷேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..! மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஷேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றையதினம்(02) நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ. சிறிநாத் பல முக்கிய முன்மொழிவுகளை முன்வைத்துள்ளார். கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும், நாடாளுமன்ற... Read more »
செம்மணி மனித புதைகுழி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை வேண்டும்..! பிரித்தானிய எம்பி கோரிக்கை. கிருஷாந்தி குமாரசாமியின் படுகொலை விடயத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட்டது போல் செம்மணி மனித புதைகுழியுடன் தொடர்புடையவர்களை கண்டறிய சர்வதேசம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரித்தானியாவின், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக்... Read more »
பௌத்த சிங்கள பேரினவாதத்தால் ஓமந்தையில் காணி கையகப்படுத்தல் முயற்சி..! பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலையீடு ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கருகில் தனிநபர் ஒருவரின் காணியை பொலிஸார் கையகப்படுத்த எடுத்த நடவடிக்கை பிரதேச ஒருங்கிணைப்பு குழுவால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். ஓமந்தையில் இடம்பெற்ற... Read more »
மட்டு புனானையில் லொறியும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி விபத்து… கொழும்பிலிருந்து ஓட்டமாவடி நோக்கி வந்த லொறியும் டிப்பர் வாகனமும் புனாணை-ரிதிதென்னையில் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. Read more »
கந்தானையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி..! -மங்கள சமரவீரவின் செயலாளர் காயம். கந்தானை காவல் நிலையத்திற்கு முன்பாக இன்று (3) காலை அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காரில் பயணித்த ஒருவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த... Read more »
செம்மணி புதைக்குழி மூலமான அரசியல் எமக்கு வேண்டாம் தீர்வுதான் வேண்டும் – மலையகத்தில் இருந்து ஒலித்த குரல்! சமீப காலமாக உலகலாவிய ரீதியில் பேசு பொருளாகமாறியுள்ள செம்மணி புதைக்குழி மூலம் எம் தமிழ் இன மக்களுக்கு தீர்வு வேண்டுமே தவிர பரிதாபங்கள் இல்லை என... Read more »

