நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம்..! 10.08.2025 15ம் நாள் தீர்த்ததிருவிழா Read more »
விடுதலைப்புலிகளின் நிலக்கீழ் பதுங்குகுழியில் அகழ்வு..! தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பாரியளவிலான நிலக்கீழ் பதுங்கு குழியைத் தோண்டும் நடவடிக்கை முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்று வருகின்றது. 8ம் வட்டாரம், மந்துவில் கிராமத்தில் உள்ள தனியார் காணி ஒன்றில் போருக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும்... Read more »
நுளம்பு பெருகும் இடங்களை அழிப்பதன் ஊடாகவே நுளம்புக் பரவும் நோய்களை கட்டுபடுத்த முடியும்..! நுளம்பு பெருகும் இடங்களை அழிப்பதன் மூலமே நுளம்பினால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என பூநகரிப் பிரதேச மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார். நாடளாவிய... Read more »
மக்களின் துன்பங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்..! நகர சபை உறுப்பினர் கு.பிரணவராசா சாவகச்சேரி நகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட உப்புக்கேணி குளத்தினை வைத்து எவரும் அரசியல் செய்யக்கூடாது இதனால் பல நூற்றுக்கணக்கான மக்கள் வருடா வருடம் பாதிக்கப்படுகின்றனர் என சாவகச்சேரி நகரசபையின் கோவிற்குடியிருப்பு வட்டார... Read more »
நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ தேர்த்திருவிழா..! 08.07.2025 14ம் நாள் Read more »
யாழில் மீட்கப்பட்ட சடலம்..! யாழ்ப்பாணம் – முலவைச் சந்தி அருகில் உயிரிழந்த நிலையில் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. அழகரத்தினம் கிறிஸ்டி பால்ராஜ் என்ற 48 வயதானவரே இவ்வாறு உயிரிழந்தார். உயிரிழந்த நபர் உள்ளிட்ட சிலர் நேற்று இரவு குழுவாக இருந்து மதுபானம்... Read more »
எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை ஆரம்பம்..! தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய... Read more »
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி: 56 எலும்புக்கூடுகள் அடையாளம், சர்வதேச அழுத்தங்கள் சாத்தியப்படுத்துமா? யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சிப் பணிகள், ஒவ்வொரு நாளும் புதிய சோகங்களையும், கேள்விகளையும் எழுப்பி வருகின்றன. இன்று (செவ்வாய்க்கிழமை,... Read more »
மத்திய கலாசார நிதியத்தின் முறைகேடுகள்: மூவர் கொண்ட குழு நியமனம் 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், மத ஸ்தலங்கள் மற்றும் பல்வேறு செயற்பாடுகளுக்காக மத்திய கலாசார நிதியத்தினால் (CCF) வழங்கப்பட்ட நிதியுதவிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில்... Read more »
ஓமந்தையில் சர்ச்சைக்குரிய காணியில் பௌத்த விகாரை அமைக்கும் பொலிஸ் முயற்சிக்கு மக்கள் எதிர்ப்பு! வவுனியா, ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று பிற்பகல் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒரு பௌத்த விகாரையை அமைப்பதற்காக காணியை துப்புரவு செய்து கட்டுமானப் பணிகளைத் தொடங்க... Read more »

