ஸ்ரீ சத்திய சாயி சேவா நிலையத்தின் பன்முக சேவை இன்று மாமுனையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது..!

ஸ்ரீ சத்திய சாயி சேவா நிலையத்தின் பன்முக சேவை இன்று மாமுனையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது..! யாழ் வடமராட்சி கிழக்கு மாமுனை அ.த.க பாடசாலையில் காலை 8:30 மணியளவில் சிறி சத்திய சாயி சேவா நிலையத்தின் பன்முக சேவை இன்று மாமுனையில் மிகவும் சிறப்பாக... Read more »

சம்மாந்துறை கோரக்கர் அருள்மிகு அகோர மாரியம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு..!

சம்மாந்துறை கோரக்கர் அருள்மிகு அகோர மாரியம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு..! Read more »
Ad Widget

3500 ஆண்டுகள் பழமையான பெனிகோ வர்த்தக நகரத்தைக் கண்டுபிடித்த தொல்பொருள் ஆராச்சியாளர்கள்..!

3500 ஆண்டுகள் பழமையான பெனிகோ வர்த்தக நகரத்தைக் கண்டுபிடித்த தொல்பொருள் ஆராச்சியாளர்கள்..! பெருவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 3500 ஆண்டுகள் பழமையான பெனிகோ வர்த்தக நகரத்தைக் கண்டுபிடித்தனர். பெருவியன் மாகாணமான பாரான்காவில், சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு நகரத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது கடல்... Read more »

துன்பியல் சம்பவம்..! நேற்று யாழில் 9A எடுத்த மகள், இன்று தந்தை விபத்தில் பலி

துன்பியல் சம்பவம்..! நேற்று யாழில் 9A எடுத்த மகள், இன்று தந்தை விபத்தில் பலி பிள்ளைகளுக்கு உணவு வாங்கி சென்றவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்.சாலை காப்பாளரான , நயினாதீவை சேர்ந்த பாலேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி, பலாலி... Read more »

உழைத்து உழைத்து உருக்குலைந்து போன மக்களை மேல் எழும்பவிடாமல் தடுக்கும் கருவிகளே கடவுளும் மதமும்..! லெனின்

உழைத்து உழைத்து உருக்குலைந்து போன மக்களை மேல் எழும்பவிடாமல் தடுக்கும் கருவிகளே கடவுளும் மதமும்..! லெனின் அந்த வகையில் லெனினை பின்பற்றுவதாக கூறும் ஜனாதிபதி அனுராவும் அவரது ஜேவிபி கட்சியினரும் உழைக்கும் மக்களின் முன்னேற்றத்தை தடுக்கும் கருவிகளான கடவுளையும் மதத்தையும் எதிர்ப்பவர்களாக இருக்க வேண்டும்.... Read more »

பேரழிவை ஏற்படுத்தும் புதிய செயற்கை போதைப்பொருட்கள் குறித்து ANSM கடும் எச்சரிக்கை!

பிரான்சில் இணையத்தின் வழியாக விற்கப்படும் புதிய வகை செயற்கை போதைப்பொருட்களால் கோமா மற்றும் மரணம் உள்ளிட்ட கொடிய விளைவுகள் ஏற்படுவதாகப் பிரான்சின் தேசிய மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் பாதுகாப்பு நிறுவனம் (ANSM) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மருந்துகளின் பயன்பாடு தொடர்பான புகார்கள் அதிகரித்து... Read more »

CAF-இன் புதிய திட்டம் : பிரான்சில் முதல் குழந்தைக்கும் 900 யூரோ உதவித்தொகை: யாருக்கெல்லாம் பொருந்தும்?

பிரான்சின் குடும்ப நல நிதி ஆணையம் (CAF), ஆண்டுக்கு 900 யூரோக்கள் வரை வழங்கக்கூடிய ஒரு புதிய உதவித்தொகையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த உதவித்தொகை எந்தெந்த குடும்பங்களுக்குக் கிடைக்கும் என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இதுவரை, இந்த உதவித்தொகை பெரிய குடும்பங்களுக்கு (familles... Read more »

5 பந்தில் 5 விக்கெட் : வரலாற்று சாதனை படைத்த அயர்லாந்து வீரர்

அயர்லாந்தில் உள்நாட்டு T20 தொடர் நடந்து வருகிறது. இதில் மன்ஸ்டர் ரெட்ஸ், நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி டப்ளினில் நடந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய மன்ஸ்டர் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 188 ஓட்டங்களைக் குவித்தது. அணித் தலைவர் கர்டிஸ் காம்பெர்... Read more »

பனாகொடயில் துப்பாக்கிச்சூடு: வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தவர் படுகாயம்!

பனாகொட, மாளமுல்லையைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர், இன்று அதிகாலை தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்துள்ளார் என காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. காவல்துறைப் பேச்சாளர், காவல்துறை உதவி அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் (F.U. Wootler) கருத்துப்படி, அடையாளம் தெரியாத... Read more »

2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நவம்பர்-டிசம்பரில் நடைபெறும்

2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நவம்பர்-டிசம்பரில் நடைபெறும்; சாதாரண தரப் பரீட்சை 2026 பெப்ரவரியில் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர (A/L) மற்றும் சாதாரண தர (O/L) பரீட்சைகளின் அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று ஊடகங்களுக்கு... Read more »