வாகனப் பதிவு மோசடி: மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் மூவர் கைது சட்டவிரோத வாகனப் பதிவு மோசடித் திட்டம் தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) திங்கட்கிழமை... Read more »
மருந்துப் பற்றாக்குறை: நோயாளி பராமரிப்பு சரிவு குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் தொடர்ச்சியான பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் நோயாளி பராமரிப்பு கடுமையாகப் பாதிக்கப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) கடும் எச்சரிக்கை... Read more »
சந்தையில் பொதி செய்யப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு தடை: அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் சந்தையில் பொதி செய்யப்படாத (லூஸ்) தேங்காய் எண்ணெய் விற்பனையை நிறுத்துவதற்கு அமைச்சரவைப் பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தென்னை அபிவிருத்தி சபையின் தலைவர் சாந்த ரணவக்க நேற்று (ஜூலை 13,... Read more »
சட்டவிரோதமான சிகரெட்டுக்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது..! சட்டவிரோத சிகரெட்டுக்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்களை நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக சிகரெட்டுக்கள் விற்பனை செய்யப்படுவதாக இன்று நிந்தவூர் பொலிஸ் நிலைய... Read more »
தீக்கிரையான இலங்கையின் பிரபல சுற்றுலா தளத்தின் விடுதி..! இலங்கையின் பிரபல சுற்றுலா தளமான எல்ல பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்று எரிந்து நாசமாகியுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். எல்ல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கந்தே கும்புர பகுதியில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாகவே... Read more »
இராணுவத்திடம் கையளித்த 29 சிறுவர்களும் எங்கே..? இறுதி யுத்தத்தில் பெற்றோரால் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்களின் நிலை தொடர்பில் சர்வதேசம் மௌனம் காக்க கூடாது என வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க பொதுச்செயலாளர் லீலாவதி ஆனந்த நடராஜா தெரிவித்தார். யாழ்... Read more »
எழுவைதீவு கடலில் மிதந்து வந்த ஒன்றரைக்கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகள்..! யாழ்ப்பாணம் எழுவை தீவு பகுதியில் 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஞ்சா இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது. எழுவைதீவு கடற்பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றுகாவல் நடவடிக்கையின் போது, கடலில் சந்தேகத்திற்கு இடமான முறையில்... Read more »
இந்தியாவில் குகையொன்றில் இரு பிள்ளைகளுடன் வாழ்ந்த ரஷ்ய பெண்ணால் பரபரப்பு..! இந்தியாவின்(india) கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு குகையில் ரஷ்யப்(russia) பெண் ஒருவர் தனது 6 வயது மற்றும் 4 வயது மகள்களுடன் எவருக்கும் தெரியாமல் வாழ்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.... Read more »
அமெரிக்காவை தம்வசப்படுத்த இலங்கை மேற்கொள்ளும் தந்திரங்கள்..! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த 30 சதவீத பரஸ்பர வரி நிவாரணத்தை உறுதி செய்வதற்காக இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக இடைவெளியை குறைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதற்காக அமெரிக்காவிலிருந்து பொருட்களை கொள்வனவு செய்வதை அதிகரிக்க... Read more »
வெற்றிலைப் பிரியர்களுக்கு வெளியான அதிர்ச்சித் தகவல்..! சந்தையில் வெற்றிலையின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். பெரிய வெற்றிலை 10 ரூபாவாகவும், கம்பி வெற்றிலை 8 ரூபாவிற்கும், சிறிய வெற்றிலை 7 ரூபாவிற்கும் கிடைப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வெற்றிலை மட்டுமல்லாது பாக்கின் விலையும்... Read more »

