தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலும் நிர்வாக ஊழல்கள் முறைகேடுகள் இடம்பெறுகிறது… இடமாற்றம் இன்றி 14 வருடங்களாக ஒரே பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் நிர்வாக உத்தியோத்தர் . யாழ் மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்களில் 9 பிரதேச செயலகங்களில் மட்டும் நிரந்தர நிர்வாக உத்தியோத்தர் (AO)... Read more »
சிறிதரன் எம்.பி. மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை – மனோ கணேசன் எம்.பி. பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவையாக இருக்கலாம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். ... Read more »
வரி குறைப்பு பேச்சுவார்த்தை: அமெரிக்காவின் பதிலுக்காக இலங்கை காத்திருப்பு வரி விகிதங்களைக் குறைப்பது தொடர்பான தற்போதைய கலந்துரையாடல்கள் குறித்து அமெரிக்காவிடமிருந்து ஆகஸ்ட் 1 ஆம் திகதிக்குள் உத்தியோகபூர்வ பதிலைப் பெறுவோம் என பதில் நிதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த அறிவித்துள்ளார். கம்பஹாவில்... Read more »
இலங்கையின் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை திட்டத்திற்கு எதிரான அடிப்படை உரிமை மனு தாக்கல் இலங்கை பிரஜைகளுக்கான டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை (NIC) திட்டத்தை அமுல்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) ரத்து செய்யக் கோரி இலங்கை... Read more »
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷெல் மெலனி அபேகுணவர்தன கைது பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷெல் மெலனி அபேகுணவர்தன, வலனை ஊழல் தடுப்புப் பிரிவில் சரணடைந்து வாக்குமூலம் அளித்த பின்னர் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர், அவர் மாத்தறை... Read more »
மாலைதீவு இலங்கையர்களுக்கு 90 நாட்கள் இலவச விசா வசதியை வழங்குகிறது மாலைதீவு அரசு, சுற்றுலா நோக்கங்களுக்காக இலங்கை குடிமக்களுக்கு 90 நாட்கள் இலவச வருகை நேர சுற்றுலா விசாவை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முக்கிய அறிவிப்பு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் மாலைதீவுக்கான... Read more »
யாழ் கந்தரோடையில் அமைய இருக்கும் பௌத்த மத்தியநிலையம்..! யாழ். கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் இன்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. குறித்த நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்வதற்கும் தயாராக... Read more »
பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுடுவான்..! இஞ்சினீரிங் படிச்சிட்டும் ரொம்ப நாள் வேலை கிடைக்காத இஞ்சினீர் ஒருவர் டாக்டர் ஆகிடலாம் என்று கிளினிக் ஒன்றைத் திறந்தார். வாசலில் ஒரு போர்டு எழுதினார். “எந்த வியாதியாக இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும். உங்கள் வியாதி குணமாகவில்லையெனில் 1000... Read more »
ஜப்பானையும் சற்றுமுன் சுனாமி தாக்கியது ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானில் முதல் சுனாமி பதிவானது. Read more »
கேலிக்கு உள்ளான அமைச்சர்களின் ஆங்கில புலமை..! வெளிநாட்டு மாநாடுகளுக்குச் செல்லும் அமைச்சர்களின் ஆங்கிலப் புலமையை பார்த்து முழு நாடும் சிரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும்... Read more »

