சீதுவவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்! சீதுவ பிரதேசத்தில் ராஜபக்சபுர என்ற இடத்தில் இன்று (ஜூலை 21) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆரம்பகட்ட தகவல்களின்படி, பாதிக்கப்பட்டவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது தற்போதைய நிலை குறித்து... Read more »
ரோஹித அபேகுணவர்தனவின் மகள், மருமகனுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை! முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளுக்கும், மருமகனுக்கும் வெளிநாட்டுப் பயணத் தடையை மாத்துகம நீதிவான் நீதிமன்றம் விதித்துள்ளது. வலானா மோசடி தடுப்புப் பிரிவினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து இந்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ... Read more »
இலங்கையில் ஏப்ரல் 2026க்குள் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை (E-NIC)! – டிஜிட்டல் புரட்சிக்கு முதல் படி கொழும்பு, ஜூலை 21, 2025: இலங்கையில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகள் (இ-என்ஐசி) ஏப்ரல் 2026க்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக டிஜிட்டல் பொருளாதாரத்... Read more »
மகிழ்ச்சியான குடும்பத்திற்கான நேர்முக சிந்தனையினை உருவாக்குதல் தொடர்பான பயிற்சிப் பட்டறை..! மகிழ்ச்சியான குடும்பத்திற்கான நேர்முக சிந்தனையினை உருவாக்குதல் மற்றும் தகவல் தொடர்பு மூலம் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான மீறலைத் தடுத்தல் தொடர்பான பயிற்சிப் பட்டறை யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.... Read more »
விமானியாக இடம்பிடித்த ஈழத்தமிழன்..! விமானியானார் விடத்தல்தீவின் பூர்வீகத்தை கொண்ட அனுஜன். விடத்தல்தீவு கிராமத்தின் அருள்வாசகம் ( அருள் ) பத்திமலர் ஆகியோரின் பேரனும் மொறின் பெல்சியா மற்றும் அன்ரன் ஜெறாட் ( நீக்கிலஸ் ) ஆகியோரின் புதல்வனுமாகிய அனுஜன் அவர்கள் விமானியாக விமானி உரிமத்தை... Read more »
சம்பூரில் மனித எச்சங்கள் மீட்பு..! மூதூர் – சம்பூர் கடற்கரை ஓரமாக மிதிவெடி அகழ்வுப் பணியின்போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து குறித்த பணியை எதிர்வரும் 23ஆம் திகதிவரை இடைநிறுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில்... Read more »
கொழும்பில் சிறுமியை கடத்திய இளைஞனுக்கு நேர்ந்த கதி..! கொழும்பின் புறநகர் பகுதியில் 15 வயது சிறுமியை அவரது பெற்றோரின் காவலில் இருந்து கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் 18 வயது இளைஞர் ஒருவர் கொஸ்வத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட... Read more »
கிளிநொச்சி மாவட்டச் செயலக மேலதிக அரசாங்க அதிபராக(காணி) பி.அஜிதா கடமைகளைப் பொறுப்பேற்பு..! கிளிநொச்சி மாவட்டச் செயலக மேலதிக அரசாங்க அதிபராக(காணி) திருமதி.அஜிதா பிரதீபன், இன்று(22.07.2025) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில், மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் முன்னிலையில், காலை... Read more »
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் திருவிழாவின் கொடிச்சீலைக்கான காளாஞ்சி கலாச்சார முறைப்படி கையளிப்பு..! வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழாவை முன்னிட்டு, கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் பாரம்பரிய நிகழ்வு இன்று (21.07.2025) காலை சிறப்பாக இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப்... Read more »
அனுராதபுரம் பண்டுல மகா வித்தியாலய மாணவர்கள் ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம்..! ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்யும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அனுராதபுர மாவட்டத்தின் பண்டுல மகா வித்தியாலய மாணவர்களுக்கு இன்று (21) கிடைத்தது. ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின்... Read more »

