வெள்ளவத்தையில் சிக்கிய வெளிநாட்டு பெண்கள்..! வெள்ளவத்தையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த முறையற்ற விடுதி கொழும்பு தெற்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இதன்போது முகாமையாளர் மற்றும் பணியில் ஈடுபட்ட 9 தாய்லாந்து பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். உளவாளியாக... Read more »
இளவயது திருமணத்தால் ஏற்படும் ஏற்படும் தாக்கங்கள் தொடர்பில் கருத்தரங்கு..! இளவயது திருமணத்தினால் ஏற்படும் தாக்கங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் கருத்தரங்கு நேற்று(21.07.2025) பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கோவில்வயல் கிராமத்தில் நடைபெற்றது. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கோவில்வயல் கிராம மக்களுக்கு “இளவயது திருமணத்தினால் ஏற்படும்... Read more »
அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி பயிற்சி நெறி ஆரம்பம்..! மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச உத்தியோகத்தர்களுக்கான சிங்கள பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் மேற்பார்வையில் பழைய மாவட்ட செயலக வளாகத்தில் உள்ள கிழக்கு மாகாண மொழிகள் மத்திய நிலையத்தல் (22)... Read more »
கிழக்கு பல்கலைக்கழக தொழிநுட்ப பூங்கா நிலையத்திற்கு விவசாய மற்றும் தொழிநுட்ப அமைச்சர் விஜயம்..! மட்டக்களப்பு – கிழக்கு பல்கலைக்கழக தொழிநுட்ப பூங்கா நிலையத்திற்கு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்ததுடன் பல்கலைக்கழகம் நிர்வாகத்தினருடன் ன் கலந்துரையாடல் ஒன்றினையும் மேற்கொண்டிருந்தார்.... Read more »
வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான கருத்தரங்கு..! மட்/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த.சாதாரண மாணவர்களுக்கான கருத்தரங்கானது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நல்லையா மண்டபத்தில் இடம் பெற்றது. நீதி மற்றும் சமூக ஒருமைப் பாட்டு அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவினுடாக அரச... Read more »
தேசிய சமத்துவமே அரசாங்கத்தின் நோக்கம்..! மகேஷ் அம்பேபிட்டிய தெரிவிப்பு அன்று ரயிலேறி யாழ்ப்பாணத்துக்கு வைராக்கியம், குரோதம், பிரிவினையையே கொண்டு வந்தனர். அதன்மூலம் யாழ். நூலகத்தை எரித்து நாசமாக்கினார்கள். இன்று நாம் ரயிலேறி சகோதரரத்துவத்தை கொண்டு வருகின்றோம். வடக்கையும், தெற்கையும் இணைக்கும் உறவு பாலத்தை ஏற்படுத்த... Read more »
விடுதலை நீர் சேகரிக்கும் பணி ஆரம்பம்..! தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் நடப்படவுள்ள விடுதலை விருச்சத்திற்கான நீர் சேகரிக்கும் வாகன பவனி யாழ்ப்பாணம் திருநெல்வேலி இருந்து ஆரம்பித்திருக்கிறது. குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் அரசியல்... Read more »
சாவகச்சேரி பிரதேச சபையின் சபையின் ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான கோரிக்கை..! சாவகச்சேரி பிரதேச சபையின் சபையின் ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான கோரிக்கையை வடமாகாண ஆளுநரிடம் பிரதேச சபையினர் முன் வைத்துள்ளனர். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் பொன்னையா குகதாசன்... Read more »
‘நட்புறவுப் பாலம்’ என்ற பெயரில் சதி – எதிர்ப்பை வெளிக்காட்டுங்கள் என அழைப்பு..! யாழ்ப்பாணத்தில் ‘நட்புறவுப் பாலம்’ என்ற பெயரில் அநுரகுமார திசாநாயக்கவின் அரசு ஒரு பாரிய சதித்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும், எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அன்றைய தினம் கறுப்புக் கொடி கட்டி... Read more »
கொலைகாற சிங்களருக்கு கைக்குழந்தை என்ன? முதியவர் என்ன? குழந்தை பால்குடிக்கும் போத்தலும் குழந்தைகளின் மனித எச்சங்களும் செம்மணியில் அடையாளம் . செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு – கட்டம் 2, 17ஆவது நாள் அகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது. செம்மணி மனிதப் புதைகுழி இடத்தில்... Read more »

