மஹியங்கனை மெதயாய, வககோட்டை மெதபெத்த மற்றும் கல்முனை அல்-அஸ்ஹர் கல்லூரிகளின் மாணவர்கள் ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்டனர்..!

மஹியங்கனை மெதயாய, வககோட்டை மெதபெத்த மற்றும் கல்முனை அல்-அஸ்ஹர் கல்லூரிகளின் மாணவர்கள் ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்டனர்..! மஹியங்கனை மெதயாய கல்லூரி, வககோட்டை மெதபெத்த கல்லூரி மற்றும் கல்முனை அல்-அஸ்ஹர் கல்லூரிகளின் மாணவர்களுக்கு, நேற்று (24) ஜனாதிபதி அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்படும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்க... Read more »

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் கலந்துரையாடல்..!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் கலந்துரையாடல்..! வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தில் கலந்துரையாடல் தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் 25/07 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் இடம்பெற்றது. சங்கத்தில் செயலாளர் ஆனந்தநடராசா லீலாதேவி தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில்,... Read more »
Ad Widget

அரசியல் கைதிகளை விடுவியுங்கள் – மானிப்பாய் பிரதேச சபையில் பிரேரணை நிறைவேற்றம்..!

அரசியல் கைதிகளை விடுவியுங்கள் – மானிப்பாய் பிரதேச சபையில் பிரேரணை நிறைவேற்றம்..! அரசியல் கைதிகளின் விடுதலையை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் கலொக் கணநாதன் உஷாந்தனால் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டது. அந்த பிரேரணையானது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.... Read more »

இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி வடகிழக்கில் நாளை போராட்டம்: கொழும்பில் ஐநா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்..!

இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி வடகிழக்கில் நாளை போராட்டம்: கொழும்பில் ஐநா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்..! நீண்டகாலமாக தமிழ் மக்கள் மீது திட்;டமிடப்பட்டவகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேசநீதி கோரிய போராட்டமானது வடக்குகிழக்கு சமூகஇயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்குகிழக்கின் 8 மாவட்டங்களிலும் எதிர்வரும்... Read more »

விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்..!

விடுதலை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்..! 2017 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதிகளில் யாழ்ப்பாணம், பூநகரி மற்றும் பருத்தித்துறை ஆகிய இடங்களில், தமிழீழ... Read more »

செம்மணியில் இன்று 2 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன..!

செம்மணியில் இன்று 2 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன..! புதிய இடத்தில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை. யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 02 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 05... Read more »

ஆன்மீக மலரான ஞானச்சுடர் 331ஆவது மலர் வெளியீடும், உதவிகளும்..!

ஆன்மீக மலரான ஞானச்சுடர் 331ஆவது மலர் வெளியீடும், உதவிகளும்..! யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் மாதாந்தம் வெளியீடு செய்யப்படும் ஆன்மீக மலரான ஞானச்சுடர் 331 வது இதழ் வெளியீடு சந்நிதிதான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன்... Read more »

வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத் தேவைகள் மதிப்பீடு..!

வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத் தேவைகள் மதிப்பீடு..! ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டத்தால் (யு.என்.டி.பி.) நடத்தப்படும் வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத் தேவைகள் மதிப்பீடு தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை (25.07.2025)... Read more »

தொல்லியல் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு..!

தொல்லியல் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு..! வெருகல் வட்டவான் பகுதியில் தொல்லியல் என்ற பெயரில் மக்களுடைய விவசாய காணிகளை அபகரிக்கும் தொல்லியல் துறையினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து விரைவில் பாரிய எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இன்றைய தினம் (24)... Read more »

“நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி” – நல்லூரில் கண்காட்சி..!

“நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி” – நல்லூரில் கண்காட்சி..! நிலத்தடி நீர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வுக்கான கண்காட்சிக் கூடம் இம்முறை நல்லூர் பெருந்திருவிழாவின் போது மக்கள் பார்வைக்காக உருவாக்கப்படவுள்ளது. நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில், அரசடி வீதியில் அமைந்துள்ள “நெசவு கைத்தொழிற் பயிற்சி நிறுவன... Read more »