யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு…!

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு…! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் உதயசூரியன் மைதானத்தின் அருகாமையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது   இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது   புலனாய்வு துறையினருக்கும்... Read more »

இலங்கை ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதிக்கும் வரிகளைக் குறைப்பது குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பேச்சுவார்த்தை

இலங்கை ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதிக்கும் வரிகளைக் குறைப்பது குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பேச்சுவார்த்தை இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட உள்ள வரிகளைக் குறைப்பது குறித்து, இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி தூதுவர் ஜேமிசன்... Read more »
Ad Widget

கிளிநொச்சி காவல் நிலையத்தில் கைதி தற்கொலை

கிளிநொச்சி காவல் நிலையத்தில் கைதி தற்கொலை கிளிநொச்சி காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர், காவல் நிலையத்திலேயே தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் நேற்று (ஜூலை 25, 2025) மதியம் 12:08 மணியளவில் நடந்துள்ளது. குடும்பத் தகராறு ஒன்றின் தொடர்பாக விசாரணைக்காக... Read more »

மாத்தளை ஹினுக்கல சரணாலயத்தில் கர்ப்பிணி மான் சுட்டுக்கொலை

மாத்தளை ஹினுக்கல சரணாலயத்தில் கர்ப்பிணி மான் சுட்டுக்கொலை மாத்தளை, ஹினுக்கல சரணாலயத்தில் இன்று அதிகாலை கர்ப்பிணி மான் ஒன்று சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக, இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது... Read more »

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா ஜூலை 29 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா ஜூலை 29 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்திர பெருந்திருவிழா, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை, ஜூலை 29 அன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் அதிகாரபூர்வமாக தொடங்க உள்ளது. கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள இந்த பெருந்திருவிழா,... Read more »

விடுதலையை நோக்கிய “விடுதலை” எனும் தொணிப்பொருளிலான கவனயீர்ப்பின் இரண்டாம் நாள்..!

விடுதலையை நோக்கிய “விடுதலை” எனும் தொணிப்பொருளிலான கவனயீர்ப்பின் இரண்டாம் நாள்..! சிறிலங்காவின் சிறைகளில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியற் கைதிகளிற்கு நீதி வேண்டிய நினைவேந்தலும், நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களது விடுதலையை நோக்கிய “விடுதலை” எனும் தொணிப்பொருளிலான கவனயீர்ப்பின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை... Read more »

நல்லூர் பெருந்திருவிழாவிற்கு தயாராகும் நல்லூர் சுற்றாடல்..!

நல்லூர் பெருந்திருவிழாவிற்கு தயாராகும் நல்லூர் சுற்றாடல்..! Read more »

இலங்கையில் கைது செய்யப்பட்ட சீன பிரஜைகள்..! சோதனையில் கிடைத்த பொருட்களால் அதிர்ச்சி.

இலங்கையில் கைது செய்யப்பட்ட சீன பிரஜைகள்..! சோதனையில் கிடைத்த பொருட்களால் அதிர்ச்சி. இரத்தினபுரி, திருவனாகெடிய பகுதியில் 4,000 போலி 100 யுவான் நாணயத்தாள்களை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கஹவத்தை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால்... Read more »

பொலிஸ் அதிகாரிகள் இருவரின் சட்டவிரோத செயல் ; கட்டி வைத்து தாக்கிய பொதுமக்கள்..!

பொலிஸ் அதிகாரிகள் இருவரின் சட்டவிரோத செயல் ; கட்டி வைத்து தாக்கிய பொதுமக்கள்..! கலேவெல, ஹீனுகல, மகுலுகஸ்வெவ வனப்பகுதியில் கர்ப்பிணி மான் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகள் உட்பட 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும்... Read more »

பூரணை தினத்தில் தனியார் வகுப்பு நடாத்த முற்றாக தடை..!

பூரணை தினத்தில் தனியார் வகுப்பு நடாத்த முற்றாக தடை..! மட்டு மாநகர சபையின் தீர்மானம் நிறைவேற்றம். தனியார் கல்வி நிறுவனங்களுடனான விசேட ஆலோசனைக் கலந்துரையாடலென்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கல்விச் சேவையினை வழங்கிவரும் தனியார் கல்வி நிறுவனங்களுடனான விசேட... Read more »