செயற்திறன் இல்லாவிட்டால் அரசாங்கத்தை விரட்டியடியுங்கள்..! வலியுறுத்தும் சபாநாயகர்..!

செயற்திறன் இல்லாவிட்டால் அரசாங்கத்தை விரட்டியடியுங்கள்..! வலியுறுத்தும் சபாநாயகர்..! செயற்திறன் அற்றதாக காணப்படுமிடத்து பொதுமக்கள் முன்வந்து அதனை விரட்டியடிக்க வேண்டும் என்று சபாநாயகர் மருத்துவர் ஜகத் விக்கிரமரத்ன வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்தும்... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் கைது..!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் கைது..! இலங்கை வந்த பெண் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 315,000 ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த குற்றச்சாட்டில் குறித்த பெண்... Read more »
Ad Widget

பற்றி எரியும் கடைகள்..! முல்லைத்தீவில் கோரம்

பற்றி எரியும் கடைகள்..! முல்லைத்தீவில் கோரம் முல்லைத்தீவு மாவட்டம் மாஞ்சோலை பொது வைத்திய சாலைக்கு முன்பாக உள்ள கடைத்தொகுதியில் இன்று காலை (16) தீ பரவல் ஏற்பட்டு கடைகள் எரிகின்றன. மக்கள் மிக மிக அவதானமாக இருக்கவும் பலத்த காற்று வீசுகின்றது. காற்றின் வேகத்தினால்... Read more »

ஒருவாக்கு வித்தியாசத்தில் மாநகரசபையை கைப்பற்றியது சங்கு கூட்டணி!

ஒருவாக்கு வித்தியாசத்தில் மாநகரசபையை கைப்பற்றியது சங்கு கூட்டணி! வவுனியா மாநகரசபையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியை சேர்ந்த சுந்தரலிங்கம் காண்டீபன் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அந்த கூட்டை சேர்ந்த ஜனநாயக தேசிய கூட்டணி உறுப்பினர் பரமேஸ்வரன் கார்த்தீபன் பிரதிமுதல்வராக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் Read more »

போதை பொருட்களுடன் நால்வர் கைது..!

போதை பொருட்களுடன் நால்வர் கைது..! 50 கிராம் ஹெரோயின் 1000 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் 5 கிராம் கஞ்ஞா நான்கு போதை மாத்திரைகளுடன் நால்வரை சுன்னாகம் பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் திலக் தனபால... Read more »

மன்னாரில் விபத்துக்குள்ளான வாகனம்..!

மன்னாரில் விபத்துக்குள்ளான வாகனம்..! இன்று காலை 16.06.2026 மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் விபத்துக்குள்ளான வாகனம் Read more »

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் விபத்து..!

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் விபத்து..! யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் இன்று பிற்பகல் 01.00 மணியளவில் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது துவிச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பஸ்தரை அதிவேகமாக வந்த வாகனம் பின்னால் மோதியது இதில் தூக்கி வீசப்பட்ட குடும்பஸ்தர் சிறு காயங்களுடன் உயிர்... Read more »

ஓட்டமாவடி பிரதேச சபை முஸ்லிம் காங்கிரஸ் வசமானது..!

ஓட்டமாவடி பிரதேச சபை முஸ்லிம் காங்கிரஸ் வசமானது..! இது வரலாற்றில் மு.கா விற்கு கிடைத்த மகத்தான வெற்றி என்கிறார் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலின் கோரளைப்பற்று பிரதேச சபையில் வெற்றி பெற்ற உறுப்பினர்களில் எந்தக்கட்சியும் அறுதிப் பெரும்பாண்மை பெற்றுக் கொள்ளாததால்... Read more »

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு கெளரவம்..!

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு கெளரவம்..! மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் சேவையினைப் பாராட்டி கெளரவமளிக்கும் வகையில் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால்... Read more »

நெடுந்தீவு பகுதியில் விபத்து..! ஒருவர் உயிரிழப்பு

நெடுந்தீவு பகுதியில் விபத்து..! ஒருவர் உயிரிழப்பு நெடுந்தீவு பிரதான வீதி இலங்கை வங்கி கிளை அருகே நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் பாதசாரி உயிரிழந்துள்ளார். நெடுந்தீவு 11 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த பரணாந்து சகாயதேவதாஸ் (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார்.... Read more »