கல்கிசை – காங்கேசன்துறை கடுகதி புகையிரத சேவை 07ஆம் திகதி முதல் ஆரம்பம்..! யாழ்ப்பாணம் – கொழும்பு குளிரூட்டப்பட்ட நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் 7 ஆம் திகதிமுதல் தினசரி சேவையாக கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் பிரதான... Read more »
இன்று போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் திரு.வி.மதிமேனன் அவர்கள் தும்பங்கேணி நீர் வழங்கல் அலுவலகத்திற்கு கள விஜயம் மேற்கொண்டார். குறித்த கள விஜயத்தின் போது தும்பங்கேணி நீர்வழங்கல் அலுவலகத்தில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக கௌரவ தவிசாளர் ஆராய்ந்தார். அதன்போது “வரட்சியான காலங்களில் தேசிய நீர்வழங்கள்... Read more »
2025ம் ஆண்டுக்கான கதிர்காமம் திருத்தல திருவிழாவிற்கான கொடியேற்றம் ஆலய சூழலில் உள்ள பள்ளிவாசலில் இன்று மாலை இடம்பெற்றது Read more »
செம்மணியில் புதிதாக மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் மீட்பு..! இன்றைய(26.06.2025) தினம் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராச்சியில் மூன்று எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டது . ஒன்று கைக்குழந்தையின் உடையது என்றும் கூறப்படுகின்றது. இதுவரை மொத்தமாக 22 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. Read more »
கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்..! கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் அவர்களின் தலைமையில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்... Read more »
மட்டக்களப்பு ஶ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) Read more »
காரைதீவு பிரதேசசபையைதமிழரசு கட்சி கைப்பற்றியது..! காரைதீவு பிரதேச சபை தவிசாளராக எஸ். பாஸ்கரனும், உப தவிசாளராக எம்.எச்.எம். இஸ்மாயிலும் தெரிவு. அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு செய்யும் கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் காரைதீவு... Read more »
யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழி்ல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள மொத்த சனத்தொகையில் 25 வீதமான மக்கள் கடற்றொழிலை மேற்கொள்ளும் மக்களாக காணப்படுகின்றனர். எனவே குறித்த விடயம் தொடர்பாக பல்வேறு தரப்புகள் ஊடாக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை... Read more »
யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழி்ல் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்..! யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழி்ல் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில், கடற்றொழி்ல் பிரதி அமைச்சர் கௌரவ... Read more »

