இலங்கை விமானப்படையின் Bell 212 ஹெலிகாப்டர் மதுரோயா விலானத்தில் விபத்துக்குள்ளானதையடுத்து, இன்று (மே 10) “Sun Bun” கப்பல் மூலம் வெற்றிகரமாக மீட்கப்பட்டது. விபத்தில் 12 பேர் இருந்தபோது, 6 வீரர்கள் (2 விமானப்படை, 4 இராணுவ சிறப்பு படை) உயிரிழந்தது மிகுந்த வருத்தம்... Read more »
கொழும்பு வொக்ஷோல் வீதியில் அமைந்துள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்து இன்றையதினம்(10.05.2025) ஏற்பட்டுள்ளது. இதன்போது, 6 தீயணைப்பு வாகனங்கள், கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்டிடமொன்றில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. Read more »
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள். எவ்வளவு கடினமான வேலையை கொடுத்தாலும், குறித்த நேரத்தில் செய்து முடித்து பட்டையை கிளப்புவீங்க. சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. குடும்பத்தில் சுப காரியம் நிகழ்ச்சி துவக்க பேச்சுக்கள் நடைபெறும். சந்தோஷம்... Read more »
ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானதால், சில மாதங்களுக்கு முன்பு வரை ஜெயம் ரவி என்று அழைக்கப்பட்டார் ரவி மோகன். இவர், தனது மனைவியை விவாகரத்து செய்வதாக வெளியிட்ட அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சமயத்தில்தான், இவர் பாடகியும் ஸ்பிரிச்சுவல் ஹீலர் என்று சொல்லப்படும் கெனீஷாவுடன்... Read more »
நாட்டிற்கு வருகைத் தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் முதல் 07 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர். அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி... Read more »
“நல்ல குணங்களைக் கொண்ட உன்னத மக்களுடன் பழகுவோம்” எனும் தொனிப்பொருளில் இந்த ஆண்டு தேசிய வெசாக் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. நாளை(10) முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அனுர... Read more »
இங்கிலாந்தில் தங்கி புகலிடம் கோர அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் நாட்டினரின் விசா விண்ணப்பங்கள், அரசாங்கத்தின் புதிய நடவடிக்கையின் கீழ் கட்டுப்படுத்தப்படலாம் என்று தெரியவருகிறது. டைம்ஸில் முதன்முதலில் வெளியிடப்பட்ட உள்துறை அலுவலகத் திட்டங்களின் கீழ், பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் வேலை... Read more »
இந்திய இராணுவ நிலைகளை குறிவைத்த பாகிஸ்தானின் முயற்சிகள் முறியடிக்கப்பட்ட நிலையில், நாட்டின் பாதுகாப்பு சூழல் குறித்து முப்படைத் தளபதிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று விரிவான ஆய்வு மேற்கொண்டார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் கடந்த 7-ம் திகதி இந்திய... Read more »
பாலியல் இலஞ்சம் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அரச அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையை இன்று(09) விதித்துள்ளது. 7 வயது பிள்ளையின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசாங்க நிதி உதவி கோரிய 30 வயது தாயிடம் குறித்த அதிகாரி... Read more »
நீண்ட வார விடுமுறை மற்றும் அரச வெசாக் நிகழ்வினை முன்னிட்டு இன்று (09) முதல் பல சிறப்பு ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன. கொழும்பு கோட்டை மற்றும் பதுளைக்கு இடையிலும், கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கும் இடையிலும் இந்த சிறப்பு ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதன்படி,... Read more »

