தமிழரசு கட்சி மைத்திரிபால சிறிசேன காலத்தில் எவ்வாறு செயற்பட்டார்களே அவ்வாறே ரணிலுக்கு ஆதரவாக செயற்பட்டது போல அனுரகுமார அரசாங்கத்துடன் இரகசியமான ஒரு உடன்பாட்டின் அடிப்படையிலே செயற்பட தொடங்கியுள்ளதுடன் ஜே.வி.பி தமிழ் எம்பிக்களின் பேச்சாளர்களாக சிலர் இயங்கி வருகின்றனர். எனவே எம்.சுமந்திரன் கட்சியில் இருக்கும் வரை... Read more »
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் 05ஆவது தவணையை விடுவிப்பதற்கான அதிகாரிகள் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கைக்கு 344 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி கிடைக்கவுள்ளது. தமது அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது இலங்கை அதிகாரிகளுடன் நடத்திய... Read more »
பெஹல்காம் தாக்குதல் காரணமாக அனிருத் நடத்த இருக்கும் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பெஹல்காம் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் கண்டனம்... Read more »
சுந்தர்.சி இயக்கத்தில் இன்று (ஏப்ரல் 24) உலகம் முழுவதும் வெளியாகி உள்ள படம் கேங்கர்ஸ். இந்த படத்தில் சுந்தர்.சியுடன் இணைந்து வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் மேலும் கேத்தரின் தெரசா, வாணி போஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சி. சத்யா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.... Read more »
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர், அவர் நடிக்க இருக்கும் அடுத்த படமான ‘ஜெயிலர் 2’ படத்தில் இணைந்துள்ளார் என்ற தகவல், ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படம் நல்ல... Read more »
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய ஒரு பெரிய அளவிலான ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடிய சம்பவத்தில் மேலும் 63 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று உக்ரைன் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். கீவ் இராணுவ... Read more »
ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்கம் தீவிரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவத்தை அடுத்து, குற்றவாளிகளை பிடிக்க ஜம்மு காஷ்மீர் பொலிசார் மற்றும் இந்திய ராணுவம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்தவகையில் இந்த கொடூரமான தாக்குதலுக்கு காரணமானவர்கள் என்று நம்பப்படும் மூன்று... Read more »
எதிர்வரும் மே 6ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு மூடப்பட்டிருக்கும் பாடசாலைகள் எதிர்வரும் 7 ஆம்... Read more »
மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக கோடிக்கணக்கான சேதங்கள் ஏற்பட்டுள்ளது. கொக்கட்டிச்சோலை நகரில் உள்ள பிரபல வர்த்தக நிலையம் ஒன்றிலேயே இந்த தீவிபத்து இன்று அதிகாலை ஏற்பட்டுள்ளது. வீட்டுடன் இணைந்த வர்த்தக நிலைய தொகுதியில் தீவிபத்து ஏற்பட்ட... Read more »
மின்னழுத்தியை (அயன் பொக்ஸ்) சூடு பண்ணி 27 வயதான மனைவியின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த குற்றச்சாட்டில் அந்த பெண்ணின் 34 வயதான கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். படும் மோசமான இந்த சம்பவம், கண்டி, ஹத்தரலியத்த பொல்வத்த பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது என ஹத்தரலியத்த... Read more »

