பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி

பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கு உணவை வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த அரசாங்கம் கொள்கை முடிவை எடுத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க தெரிவித்தார். குறித்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து பங்குதாரர்களுடனும் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர்... Read more »

மூளையில் கிருமித் தொற்று; குடும்பஸ்தர் உயிரிழப்பு

மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்த சம்பவம் குடவத்தை, துன்னாலைப் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த மணியம் ஜெகதீஸ்வரன் (வயது 34) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார் மேற்படி குடும்பத்தார் திடீர்... Read more »
Ad Widget

டான் பிரியசாத் கொலை தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள்

அரசியல் செயற்பாட்டாளர் டான் பிரியசாத் நேற்றையதினம் இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டபோது ஆபத்தான நிலையில் இருந்ததாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் துணை இயக்குநர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று(23) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து... Read more »

மூதாட்டி பாலியல் வன்கொடுமை

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா போடைஸ் தோட்டபகுதியில் 74 வயது மூதாட்டி மீது 24 வயது இளைஞன் ஒருவர் பாலியல் தொல்லை விளைவித்தமை தொடர்பில் போடைஸ் பிரதேச மக்கள் இனைந்து இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தை நிலைநாட்டு, கைது... Read more »

விமானத்தில் தீ விபத்து

அமெரிக்காவில் 282 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த விமானம் திடீரென தீப்பரவல் சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது மத்திய புளோரிடா விமான நிலையத்தில் இருந்து, அட்லாண்டாவுக்கு புறப்படவிருந்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானதிலேயே தீப்பரவல் ஏற்பட்டது. அதன்போது, விமானத்தில் 282 பயணிகள், 10 பணியாளர்கள் மற்றும் 2... Read more »

யாழ் மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் இயக்கு நிலையை அடையக்கூடிய வகையில், யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகத்துக்கான பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கடந்த தை மாதம்... Read more »

காதலியை கொலை செய்து எரித்த பாசக்கார தமிழ் காதலன்..!

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டம், தருமத்துப்பட்டி பன்றிமலை அமைதிச்சோலை அருகே கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி எரிந்த நிலையில் இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கன்னிவாடி பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கொல்லப்பட்ட இளம்பெண் மாரியம்மாள் (வயது 21) என்பவர்... Read more »

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு

கட்டுநாயக்க பிரதேசத்தில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கிப்பிரயோகமொன்றில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மினுவாங்கொடை செல்லும் வீதியில் உள்ள ஆண்டி அம்பலம, தெவமொட்டாவை பிரதேசத்தில் இன்று காலை ஒன்பதரை மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்... Read more »

அதிகார வர்க்கங்களின் கைப்பொம்மை ஐநா

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நீடித்த அமைதிக்கான தனது அழைப்பை ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்னும் பதில்களுக்காகக் காத்திருப்பதாகவும், இடம்பெற்று வரும் விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் உரிய... Read more »

பிள்ளையானி விசுவாசி இவர் தானா

கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் பிள்ளையான் கைது செய்யப்பட்டு விளக்கம்றியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாட்டில் ஒளிந்திருக்கும் பிள்ளையானின் முக்கிய TMVP உறுப்பினர் அஜித் என்று சொல்லப்படுகின்ற குறித்த நபர் வாழைச்சேனை பிரதேசத்தில் நடந்த படு கொலைகள் அனைத்துக்கும் காரணமாக இருந்தவர் என... Read more »