மற்றுமொறொரு துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

ஜா-எல உஸ்வெட்டகெயியாவ கடற்கரையில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்ட ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது, மேலும் சடலத்தில் பல துப்பாக்கிச் சூட்டு காயங்கள் இருந்ததாக பொலிஸார் கூறுகின்றனர். கிடைக்கும் தகவலின்படி, அயன் சாந்த போபே ஆரச்சி... Read more »

மித்தேனிய தந்தை  மற்றும் இரண்டு சிறு குழந்தைகள் கொலையில் சம்பந்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட 03 பேர் கைது. அருண விதானகமகே அல்லது மித்தேனிய கஜ்ஜாவின் கொலை தொடர்பாக பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர்... Read more »
Ad Widget

துபாயில் கைது செய்யப்பட்ட பிரமிட் மோசடியின் முக்கிய சந்தேக நபர் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டார்.

சட்டவிரோத பிரமிடு பரிவர்த்தனைகளைச் செய்து வரும் ஆன்மாக்ஸ்டி (OnmaxDT) தரவுத்தளத்தை நடத்தி வந்ததாகக் கூறப்படும் கயான் விக்ரமதிலக என்ற நபர் துபாயில் கைது செய்யப்பட்ட பின் , குற்றப் புலனாய்வுத் துறை இந்த சந்தேக நபரை இன்று (21) காலை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளது.... Read more »

காடையர்களால் தாக்கப்பட பூநகரி மத்திய கல்லூரி அதிபர் விசுவாசம் மரணம்.

கிளிநொச்சி பூநகரி மத்திய கல்லூரயின் தற்போதைய அதிபரும், ஓய்வு பெற்ற முன்னாள் அதிபரொருவரும் கடந்த சனிக்கிழமை (15.02.2025) பூநகரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி இரவு வேளை பயணித்துக்கொண்டிருந்த போது தனங்கிளப்புக்கு அண்மித்த பகுதியில் நிறைபோதையில் வந்த காடையர் குழுவொன்றினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட நிலையில், ஓய்வு... Read more »

அரியாலை மயான மனிதப் புதைகுழி.. நீதிமன்ற தலையீடு நம்பிக்கை தருகிறது கயேந்திர குமார் பொன்னம்பலம்

அரியாலை சிந்துப் பாத்தி மயானத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் மனித எச்சங்கள் வெளிவந்த நிலையில் யாழ்ப்பாண நீதிமன்றம் கவனம் செலுத்தி இருப்பது வரவேற்கத்தக்க விடையம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் குறித்த... Read more »

இன்றைய ராசிபலன் 21.02.2025

மேஷம் இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம். ரிஷபம் இன்று இல்லத்தில் மங்கள... Read more »

அரச சேவைக்கு 2003 பேரை நியமிக்க அமைச்சரவை ஒப்புதல்!

அரச சேவையில் உள்ள 4987 வெற்றிடங்களில் 2003 வெற்றிடங்களை நிரப்ப அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வெற்றிடங்கள் 11 அமைச்சகங்கள் மற்றும் 05 மாகாண சபைகளில் உள்ளன. அரசு சேவை ஆட்சேர்ப்பு செயல்முறையை மறுபரிசீலனை செய்து பணியாளர் மேலாண்மை தொடர்பாக பரிந்துரைகளை வழங்க பிரதமர்... Read more »

இலங்கை குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் உலகம் முழுவதும்- அமெரிக்கா.

இலங்கை குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக கூறி அமெரிக்க அரசு நிறுவனம் பல புகார்களை அளித்துள்ளதாக குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகம் கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கான அமெரிக்க அரசு நிறுவனமான NCMEC நிறுவனம் இது... Read more »

சஞ்சீவ கொலைக்கு உதவிய பொலிஸ் அதிகாரி கைது.. (Audio)

புதுக்கடை நீதிமன்றத்தில் கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணையில் நீர்கொழும்பு பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் கொழும்பு குற்றப் பதிவுகள் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகளுக்கு உதவியாக இருந்த தலைமறைவான பெண்ணுடன் தொலைபேசியில் உரையாடியதாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்... Read more »

வித்தியா கொலை வழக்கு, முன்னாள் டிஐஜிக்கு கடுங்காவல் தண்டனை

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் சிவலோகநாதன் வித்யா மாணவி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை முதலில் விடுவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்கவுக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம். மிஹால் இன்று (20) 4 வருட கடுங்காவல்... Read more »