இலங்கையில் நடந்த சோகம்.. காதலியை பார்த்துவிட்டு வீடு திரும்பிய இளைஞன் விபத்தில் மரணம்..!

இலங்கையில் நடந்த சோகம்.. காதலியை பார்த்துவிட்டு வீடு திரும்பிய இளைஞன் விபத்தில் மரணம்..! அண்மையில் வெளிநாட்டிலிருந்து திரும்பிய இளைஞர் ஒருவர் காதலியை சந்தித்து விட்டு வரும் வழியில் விபத்தில் சிக்கி #உயிரிழப்பு விபத்தில் சிக்கி இளைஞன் பலி பண்டாரகம, கம்மன்பில குளத்திற்கு அருகில் இடம்பெற்ற... Read more »

விபத்தில் சிக்கிய இளங்குமரனை பார்வையிட்ட பிரதமர்

விபத்தில் சிக்கிய இளங்குமரனை பார்வையிட்ட பிரதமர் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனை பிரதமர் ஹரினி அமரசூரிய பார்வையிட்டார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்ற பிரதமர் இளங்குமரனின் உடல் நிலைமை தொடர்பில் வைத்தியர்களிடம் கேட்டறிந்து கொண்டார். இதன்போது கடற்றொழில்... Read more »
Ad Widget

காதலர் தினத்துக்கு மறுநாள் – தூக்கிட்டு உயிரிழந்த இளைஞன் :கல்முனை பொலிஸ் பிரிவில் சோகம்

காதலர் தினத்துக்கு மறுநாள் – தூக்கிட்டு உயிரிழந்த இளைஞன் :கல்முனை பொலிஸ் பிரிவில் சோகம் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் 15 இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் மணல்சேனை கிட்டங்கி வீதி பகுதியைச் சேர்ந்த மதியழகன் சஞ்சய்... Read more »

விமான நிலையத்தில் 360 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

விமான நிலையத்தில் 360 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 36 வயதான கனேடியப் பெண்ணொருவர் ஹாஷிஷ் போதைப்பொருளுடன்  (15) இலங்கை சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் டொரேண்டோவில் இருந்து... Read more »

பாராளுமன்றத்தில் சான்றிதழ்களை வழங்க முடியாது! அசோக ரன்வல திட்டவட்டம்

பாராளுமன்றத்தில் சான்றிதழ்களை வழங்க முடியாது! அசோக ரன்வல திட்டவட்டம் தனது கல்வித் தகமைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நிராகரித்துள்ள முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக சபுமல் ரன்வல, அத்தகைய கோரிக்கைகள் வெறும் அரசியல் தந்திரோபாயங்கள் என்று கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் கல்வி... Read more »

மைதானத்தில் நடைபெற்ற கார்னிவல் நிகழ்வில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்

மைதானத்தில் நடைபெற்ற கார்னிவல் நிகழ்வில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம் தெஹியோவிட்ட தெஹியோவிட்ட பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் நடைபெற்ற கார்னிவல் நிகழ்வின் போது ஏற்பட்ட விபத்தில் 11 வயது குழந்தை உட்பட இருவர் காயமடைந்துள்ளனர். ஊஞ்சலில் இருந்த உட்காரும் கூடாரம் ஒன்று சரிந்து... Read more »

சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டவர்களால் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது தாக்குதல் முயற்சி!

சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டவர்களால் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது தாக்குதல் முயற்சி! பொலிசாரின் உதவியுடன் தப்பிய ஊடகவியலாளர் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம். கிழவன்குளம். பதினெட்டாம் போர் . கொக்காவில் உள்ளிட்ட பகுதிகளில் ஏ_ 9 வீதியின் இரண்டு புறங்களிலும்... Read more »

கீரி சம்பா அரிசியை பதுக்கிய நபருக்கு எதிராக நடவடிக்கை !

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக சுமார் 4,750 கிலோ கிராம் கீரி சம்பா அரிசித் தொகையை மறைத்து வைத்திருந்த விற்பனையாளரை நுகர்வோர் விவகார அதிகாரசபை கண்டுபிடித்துள்ளது. கொழும்பு 12 இல் உள்ள ஒரு களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரிசித் தொகை, நுகர்வோர் விவகார அதிகாரசபை... Read more »

200,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற ​​PHI கைது

ஹோட்டல் அனுமதிப் பத்திரத்தை புதுப்பிப்பதற்காக 200,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற ​​பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கலேவெல பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more »

வாகனம் தரிப்பிடத்தில் முதல் 10 நிமிடங்களுக்கு கட்டணம் இலவசம்

பொது வாகன நிறுத்துமிடங்களில், வாகன நிறுத்துமிடத்தைப் பயன்படுத்திய முதல் 10 நிமிடங்களுக்குப் பிறகுதான் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கொழும்பு மாநகர சபை (CMC) தெரிவித்துள்ளது. வாகனத்தை நிறுத்தியதும் உடனடியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை என்று கொழும்பு மாநகர ஆணையர்... Read more »