போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்.பொலிசார் நீதிமன்றத்தில் மனு! ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் யாழ்ப்பாண வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிசார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மாவட்ட ஒருங்கிணைப்பு குழு... Read more »
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை! -அண்ணாமலை குற்றச்சாட்டு சென்னை ஈ.சி.ஆர். வீதியில் முட்டுக்காடு பகுதி அருகே நள்ளிரவு வேளை, தி.மு.க கொடி கட்டிய காரில் பயணித்த சில இளைஞர்கள் குறித்த வீதியூடாக சென்ற பெண்கள் பயணித்த காரொன்றை துரத்திச் செல்லும் வீடியோவொன்று இணையத்தில் வெளியாகி... Read more »
தந்தை பெரியார் குறித்து சர்ச்சைப் பேச்சு! சீமான் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு தந்தை பெரியார் குறித்து இழிவாக பேசிய குற்றச் சாட்டில் நாம் தழிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக தந்தை பெரியார்... Read more »
அரசாங்கத்தால் இல்லாமலாக்கப்பட்ட ஷவேந்திர சில்வா வகித்த பதவி! தற்போதைய அரசாங்கம், பாதுகாப்பு படைகளின் பிரதானி என்ற பதவியை தொடர்ந்துப் பேண, அரசாங்கம நடவடிக்கை எடுக்காது என்று பாதுகாப்புச் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த தெரிவித்துள்ளார். இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்... Read more »
தெற்கு சூடானில் இன்று(29) பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 21 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சென்ற விமானம், விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானதாகவும், 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை... Read more »
புதிய வட்ஸ்அப் இலக்கத்தை அறிமுகப்படுத்திய மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகளை துரிதமாக பெறுவதற்காக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் புதிய வட்ஸ்அப் இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையர் நாயகம் அல்லது அந்த திணைக்களத்தில் சமர்ப்பிக்க வேண்டிய மேல்முறையீடுகள் அல்லது... Read more »
சுப்பர் 6 போட்டியில் இலங்கைக்கு இலகு வெற்றி மலேசியாவில் நடைபெற்றுவரும் இரண்டாவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண தொடரில் கடைசி சுப்பர் சிக்ஸ் போட்டியில் அவுஸ்திரேலியாவை 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்பவுள்ளது. இலங்கை... Read more »
பொதுப் பிரச்சினைகளைத் ஜனாதிபதி தவிர்ப்பதற்காக முஜிபுர் குற்றச்சாட்டு பொதுப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காக, ஜனாதிபதி உட்பட அரசாங்கம் ஒவ்வொரு வாரமும் பல்வேறு பிரபலமான தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் கடந்துள்ள போதிலும், அரிசி,... Read more »
அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் 06 வது பீடாதிபதியாக எம்.சி.ஜுனைத் நியமனம் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட நியமன கடிதத்தின் பிரகாரம் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் 06 வது புதிய பீடாதிபதியாக எம்.சி. ஜுனைத் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் பொதுச்சேவை ஆணைக்குழுவினால்... Read more »
இலங்கைத் தமிழரசு கட்சியின் முன்னை நாள் தலைவரும், முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இந்த தகவலினை யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி உறுதிப்படுத்தியுள்ளார். குளியலறையில் கால் தடக்கி விழுந்ததால்... Read more »

