இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இருந்த பதற்றம் தற்போது தணிந்துள்ளது. இந்நிலையில் சீனா, திபெத்தில் எரிசக்தி உற்பத்திக்கான உலகின் ஆகப் பெரிய அணைக்கட்டைக் கட்டத் திட்டமிட்டுள்ளது. யார்லுங் சாங்போ ஆற்றில் அந்த அணைக்கட்டு அமையும். அந்த அணைக்கட்டால் இந்திய-சீன உறவில் மீண்டும் சர்ச்சை எழும் என்ற... Read more »
காதல் திரைப்பட நடிகர் சுகுமார் மீது நடிகை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். நடிகையொருவர் ஏற்கனவே குழந்தை உள்ள நிலையில் கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு சுகுமாரை சந்தித்து அவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே திருமணம் ஆனதை... Read more »
“ஜனாதிபதியின் எண்ணக்கருவில் முன்னெடுக்கப்படும் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு முக்கிய பங்கிருக்கின்றது. அதைச் சிறப்பாகச் செயற்படுத்த வேண்டும். மக்கள் நம்பிக்கை வைக்கும் அரச சேவையை உருவாக்க வேண்டும்.” – இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். “உள்ளூராட்சி மன்றங்கள் பெற்றுக்கொள்ளும்... Read more »
பிரபல பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரன் உடல் நலக் குறைவால் நேற்று காலமானார். மலையாளத் திரையுலகைச் சேர்ந்த இவர் தமிழில் அந்த 7 நாட்கள், வைதேகி காத்திருந்தாள், இணைந்த கைகள் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடியுள்ளார். இவர் தேசிய திரைப்பட விருது, கேரள மாநில திரைப்பட விருதுகள்,... Read more »
மரணத்தின் பின்னர் என்ன நடக்கும் என்பதுதான் அனைவரினமும் பெரிய கேள்வி. அந்த வகையில் இறந்தவரின் மூளையில் இருந்து நினைவுகளை மீட்டெடுக்க முடியுமா? அதன்படி, நவீன நரம்பியல் ஆராய்ச்சிகள் ஹிப்போகாம்பஸ் எனப்படும் பகுதியானது குறுகிய மற்றும் நீண்ட கால நினைவுகளை உருவாக்குகின்றன என்று கூறப்படுகிறது. இந்த... Read more »
ஒரு வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருக்கும்போது அதன் தாக்கம் பல வழிகளிலும் நமக்கு அதனை எடுத்துக் காட்டும். இந்நிலையில் சில உயிரினங்கள் வீட்டுக்குள் வருவதை வைத்து அந்த வீட்டில் பில்லி, சூனியம், ஏவல் போன்ற பிரச்சினைகள் இருப்பதாக அர்த்தம். அதன்படி, பாம்பைக் கண்டால் படையே... Read more »
முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 20 கி.மீ தூரத்திற்க்குள் மாறி மாறி தொடர்ச்சியாக சேவையாற்றி வரும் சுமார் 500 ஆசிரியர்களால் யாழ் மாவட்டத்தில் இருந்து அங்கு சேவைக்குச்செல்லும் ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டுள்ளார்கள். குறித்த விடையம் தொடர்பில் யாழ் மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு சென்ற... Read more »
சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரர், தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறைச்சாலையின் ‘கே’ பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட நூறு கைதிகளுடன் ஞானசார தேரரும் அந்த பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. ‘கே’ பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில்... Read more »
“தேசிய மக்கள் சக்தி முதலில் தமது தரப்பினருக்கு வரலாற்றைக் கற்றுக்கொடுக்க வேண்டும். புத்தளம், சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் தமிழர்கள் பூர்வீகக் குடிகளாகவே வாழ்ந்தனர். அதேபோல் கொழும்பு, கறுவாத்தோட்டம், கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளில் தமிழர்கள் பூர்வீகக் குடிகளாகவே வாழ்ந்தனர். பிற்பட்ட காலத்தில் நீர்கொழும்பு... Read more »
யாழ்ப்பாணத்தில் மண்ணெண்ணெய் அருந்திய 14 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. கோப்பாய் பகுதியை சேர்ந்த தர்சிகன் சஸ்வின் என்னும் குழந்தையே உயிரிழந்துள்ளது. தாயார் சமையல் வேளையில் ஈடுபட்டிருந்த வேளை, வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் போத்தலை எடுத்து , மண்ணெண்ணெய்யை குழந்தை அருந்தியுள்ளதுடன் அதனை தனது உடலிலும்... Read more »

