முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

சட்டத்திற்கு இணங்க முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதில்லை என பொலிஸ் தீர்மானித்துள்ளது. அதன்படி, முச்சக்கர வண்டிகளில் மேலதிக உதிரிபாகங்களை பொருத்துவதில் உள்ள சட்ட கட்டமைப்பு மற்றும் வரம்புகளுக்கு ஏற்ப சட்டத்திற்கு இணங்க பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளின் உதிரிபாகங்கள் அகற்றப்படாமல் இருப்பதை உறுதி... Read more »

பாதாள உலக உறுப்பினர் ‘பொடி லெசி’ இந்தியாவில் கைது

பாதாள உலக உறுப்பினர் ‘பொடி லெசி’ இந்தியாவில் கைது – பிணையில் இருந்த நிலையில் நாட்டை விட்டு தப்பியோட்டம் பாதாள உலக உறுப்பினராக அறியப்படும் ‘பொடி லெசி’ என்ற ஜனித் மதுஷங்க சில்வா இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் தடுப்புக் காவலில் இருந்த... Read more »
Ad Widget

மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி!

நாவலப்பிட்டி மாவட்ட பொது மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி ஒன்று இறந்து கிடந்துள்ளதாக தெரியவருகிறது. மருத்துவமனையின் 2வது விடுதியில் உள்ள ஒரு நோயாளி நேற்று (15) மருத்துவமனையின் சிற்றுண்டிச்சாலையில் சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இந்த வேகவைத்த பல்லியைப் பார்த்துள்ளார். இது தொடர்பாக... Read more »

4 வயது குழந்தையுடன் நீர்தேக்கத்தில் பாய்ந்த தாய்..!

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் 4 வயது குழந்தையுடன் தாய் ஒருவர் 16ஆம் திகதி வியாழக்கிழமை (16) மாலை 4 மணியளவில் குதித்துள்ளார். இதன் போது தாய் உயிருடன் மீட்கப்பட்டுள்ள போதிலும், 4 வயது பிள்ளையைத் தேடும் பணி தொடர்கின்றது. அக்கரபத்தனை எல்பியன் தோட்டத்தை பிறப்பிடமாக... Read more »

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு மன்னார் பொலிஸாரே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் -செல்வம் எம்.பி

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் இன்றைய தினம்(16.01) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன்,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ள இச்சம்பவத்திற்கு மன்னார் பொலிஸார் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், மன்னார்... Read more »

மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி-இருவர் படுகாயம்.

மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி-இருவர் படுகாயம். மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம்(16.01) வியாழக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன்,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். வழக்கொன்றுக்காக நீதிமன்றத்திற்கு வருகை தந்தவர்களை இலக்கு... Read more »

அனுராதபுரம் மற்றும் மன்னார் பகுதிகளில் புத்தசாசன சேவைகளுக்கான கௌரவிப்பினைப் பெற்றுக்கொண்டார் மேஜர் ௭ம்.விக்ரர் பெர்ணான்டோ!

அனுராதபுரம் மற்றும் மன்னார் பகுதிகளில் புத்தசாசனத்திற்காக செய்த சேவைகளுக்காக, கலாநிதி, தேசபந்து, தேச அபிமானி, சேவா கீர்த்தி, போன்ற தேசிய கௌரவ சன்மானங்கள், மன்னார், உயிலங்குளம் 542,பாதுகாப்புப் படைப்பிரிவினைச் சேர்ந்த மேஜர். M.விக்ரர் பெர்ணான்டோவிற்கு, பெருமை மிக்க மகா பரிசுத்த , மகா சங்க... Read more »

மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் மாயம்!தேடுதல் பணிகள் தீவிரம்!

மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் பிரதேசத்தில் மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை (13) மாலை நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் குறித்த இளைஞரை தேடும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. பொலிஸார் மற்றும் அப்பிரதேச மக்கள் இணைந்து... Read more »

பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யூன் கைது

கடந்த டிசம்பர் மூன்றாம் திகதி இராணுவச் சட்டப் பிரகடனம் செய்தமை தொடர்பில் பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் இன்று புதன்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் வீட்டில் இருந்த அவர் இன்று அதிகாலை... Read more »

தொடங்கொட பகுதியில் அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு

தொடங்கொட, வில்பத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது இன்று (15) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டின் ஜன்னலில் நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் எனினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். களுத்துறை... Read more »