ஜனாதிபதியாக டிரம்ப் நாளை பதவியேற்கிறார்

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார். அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டிரம்ப் நாளை பதவியேற்கிறார். தலைநகர்... Read more »

நீர்க் கட்டணங்களை மறுசீரமைப்பது தொடர்பிலும் பரிசீலனை

மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், நீர்க் கட்டணங்களை மறுசீரமைப்பது தொடர்பிலும் பரிசீலிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி.சரத் தெரிவித்துள்ளார். பிரதி அமைச்சர் இது குறித்து ஆராய்வதற்காக ஏற்கனவே குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மின்சாரக் கட்டண திருத்தத்துடன், நீர் கட்டணங்களும் திருத்தப்பட வேண்டும்... Read more »
Ad Widget

ஆற்றில் கவிழ்ந்து கார் விபத்து; இருவர் உயிரிழப்பு!

கண்டி, பன்வில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பன்வில பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி ஆற்றில் பாய்ந்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் உயிரிழந்தவர்கள் ஆண் மற்றும் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விபத்து... Read more »

மாத்தறை பஸ் விபத்து தொடர்பான அப்டேட்!

மாத்தறை – தங்கல்ல பிரதான வீதியின் கந்தர தலல்ல பகுதியில் இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையானது மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளதாக மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விக்கும்... Read more »

மினி சூறாவளி; கட்டடங்களின் கூரைகள் சேதம் – கடற்றொழில் அமைச்சர் நேரில் விஜயம்

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இன்று (19) காலை வீசிய மினி புயல் காரணமாக சில கட்டடங்களின் கூரைகள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிக்கு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெய்சந்திர மூர்த்தி ரஜீவன், யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர்... Read more »

41 கிலோ மாட்டிறைச்சியுடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மாடொன்றை இறைச்சியாக்கி விற்பனை செய்த இருவர் 41 கி.கி மாட்டிறைச்சியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மாட்டை இறைச்சியாக்கி விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவரையும் கைது செய்ததுடன், 41 கி.கி... Read more »

விதைக்கும் காலம் என்பதால் உர மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும்

விவசாயிகளுக்கான ரூ. 25,000 உர மானியம் இன்னும் சரியாக வழங்கப்படவில்லை. கடந்த பாராளுமன்ற அமர்விலும் இது குறித்து கேள்வி எழுப்பினேன். இன்னும் இதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் 40% மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. ரூ. 25,000 முழுமையான மானியம் முறையாக வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்... Read more »

24 மணித்.களில் 2,293 கொள்கலன்கள் விடுவிப்பு

24 மணித்.களில் 2,293 கொள்கலன்கள் விடுவிப்பு- ஜனாதிபதியின் ஆலோசனையின் பின் வேகமாகிய துறைமுக சேவை கடந்த 24 மணி நேரத்தில் கொள்கலன் விடுவிப்பு குறித்த அறிக்கையை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று (19) காலை 6.30 மணியுடன்... Read more »

கல்கிஸை துப்பாக்கிச் சூடு – காயமடைந்த நபர் உயிரிழப்பு

கல்கிஸை, சிறிபால மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் கல்கிஸை – படோவிட 2ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சவிந்து தரிந்து என்பவராவார். களுபோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக... Read more »

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம்-இராணுவ சிப்பாய் உள்ளடங்களாக மூவர் கைது-பொலிஸார் தெரிவிப்பு.

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த  வியாழன் (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தில் பணியாற்றும்  சிப்பாய் ஒருவர் உள்ளடங்களாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவத்தில் பணியாற்றும்  சிப்பாய்   மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி நடுக்குடா கடற்கரை பகுதியில்... Read more »