மருதமுனை -பாண்டிருப்பு கடல் பகுதிகளில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள்!

அம்பாறை மாவட்டம் மருதமுனை -பாண்டிருப்பு இடைப்பட்ட கடல் பகுதிகளில் இரண்டு பெரிய கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் இன்று (20) காலை உயிரிழந்த நிலையில் ஆமைகள் கரை ஒதுங்கியுள்ளதை அவதானித்துள்ளனர். இவ்வாறு கரையொதுங்கியுள்ள இரண்டு கடலாமைகளும் சுமார்... Read more »

பத்து சீமெந்து மூட்டைகளை இலஞ்சமாக பெற்ற பாடசாலை அதிபருக்கு சிறை

மாணவரை இணைத்துக் கொள்வதற்காக பத்து சீமெந்து மூட்டைகளை இலஞ்சமாக பெற்ற பாடசாலை அதிபருக்கு சிறை முதலாம் தரத்துக்கு மாணவரை இணைத்துக் கொள்வதற்காக பத்து சீமெந்து மூட்டைகளுக்கான தொகையினை இலஞ்சமாக பெற்ற சம்பவம் தொடர்பில் கைதான பாடசாலை ஆசிரியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால்... Read more »
Ad Widget

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி லக்மாலி ஹேவாவசம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்நாட்டு போர் நடைபெற்ற போது இலங்கை பற்றிய தகவல்களை அதிகாரபூர்வமற்ற இந்திய ஊடகம் ஒன்றிற்கு சட்டவிரோதமாக... Read more »

இன்றைய ராசிபலன் 21.01.2025

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டு கிடைக்க கூடிய நாளாக இருக்கும். நீங்கள் செய்த வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். பெரிய அளவில் வரக்கூடிய பிரச்சனையை தடுத்து நிறுத்தும் அளவுக்கு, உங்களுடைய திறமை வெளிப்படும். எதிர்பாராத இடத்திலிருந்து எதிர்பாராத பணம் கையை... Read more »

யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளி.. நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு..

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் பெய்த கனமழையுடன் கூடிய சூறாவளி காரணமாக மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும், 222 பேர் வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தின் குருநகர் மற்றும் கொழும்புதுறை பகுதிகளைத் தாக்கிய சூறாவளி போன்ற சூழ்நிலையில் 49 வீடுகள் சேதமடைந்தன, மூன்று... Read more »

மன்னாரில் புகையிரதப் பாதையருகே இளம்பெண்ணின் சடலம்!

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்காடு புகையிரத கடவையின் அருகில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று(20.01)திங்கள் காலை அடையாளம் காணப்பட்டுள்ளது. இன்று (20) அதிகாலை 4.30 மணியளவில் தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் குறித்த பெண் மோதி உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

இன்றைய ராசிபலன் 20.01.2025

மேஷம் ஏதாவது ஒரு மனக்கவலை இதயத்தை அழுத்துவதால் தூக்கம் இழப்பீர்கள். தொழிலுக்குத் தேவையான பணத்தை திரட்ட சிரமப்படுவீர்கள். குடும்பத்தில் நிலவும் குழப்பமான போக்கால் முடிவு எடுக்க தடுமாறுவீர்கள்.. பணத்தைக் கையாளுவதில் கவனம் இல்லை என்றால் இழப்பை சந்திப்பீர்கள். வியாபாரம் சற்று சறுக்கல் ஆக நடப்பதால்... Read more »

சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில்‌ வெளியான அதிர்ச்சி தகவல்…!!

சமூர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தில் பணியமர்த்தப்பட்ட 363 அதிகாரிகளின் தனிப்பட்ட கோப்புகள்,அவர்கள் நியமனங்களைப் பெறுவதற்காக சமர்ப்பித்த கல்விச்‌ சான்றிதழ்கள் போலியானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்ட வருடாந்த ஆண்டறிக்கை (2023) இதனை வெளிப்படுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்குள்,இந்தக் குழுவில் 77... Read more »

நீதிபதி இளம்செழியன் அவர்கள் நீதித்துறை யில் இருந்து ஓய்வுபெற்றார்..

நீதிபதியாக 27 வருடங்களை பூர்த்தி செய்கிறார் நீதவான் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் சேர் அவர்கள் அரசியல் தலையீடுகளுக்கு அடிபணியாதவர் நீதியை சரியாக நிலைநாட்டும் நீதிவான் இன்றைய இலங்கை நீதிபதிகளின் வெள்ளி விழா பூர்த்தி செய்த முதல் தமிழ் நீதிபதியான நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நீதிபதியாக 27... Read more »

விஜித் விஜயமுனி சொய்சா கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (19) வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அசெம்பிள் செய்யப்பட்ட லொறி தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக வந்த போதே இந்த கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 5 மணி நேரம் வாக்குமூலம்... Read more »