சுண்ணாம்பு பீப்பாய்களுக்குள் வெளிநாட்டு சிகரட்டுகள் மீட்பு

நீரேற்றப்பட்ட சுண்ணாம்பை இறக்குமதி செய்வதாக காண்பித்து 20 பிளாஸ்டிக் பீப்பாய்களுக்குள், மறைத்து கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுக்களை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர். இவற்றின் பெறுமதி சுமார் 03 கோடியே 15 இலட்சம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பீப்பாய்களுக்குள் 4,20,000 மான்செஸ்டர் வெளிநாட்டு சிகரெட்டுக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.... Read more »

இலங்கை வந்த அவுஸ்திரேலிய அணி பயிற்சியில்

இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட வோர்ன் – முரளி கிண்ண தொடரில் ஆடுவதற்காக அவுஸ்திரேலிய அணி டுபாயில் ஒரு வாரம் பயிற்சி பெற்ற பின் இலங்கையை வந்தடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (24) இரவு இலங்கை வந்த ஆஸி. வீரர்கள் நேராக இரண்டு... Read more »
Ad Widget

பாடசாலைக்கான தீர்வு கிடைக்கும் வரை தொடர் கவனயீர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பூதன்வயல் கிராமத்தில் தண்ணிமுறிப்பு பாடசாலை இயங்கிய காணியை தனியார் ஒருவர் அடாத்தாக பிடித்து வைத்திருப்பதால் குறித்த காணியை மீட்டுத்தரக்கோரி இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது. யுத்த காலத்துக்கு முன்னர் நீண்டகாலமாக பாடசாலை... Read more »

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரலில்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் இரண்டாவது அல்லது நான்காவது வாரத்தில் நடத்த தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்குமென தான் நம்புவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான... Read more »

டிஜிட்டல் அடையாள அட்டையில் தரவைச் சேர்க்க 2,300 நிலையங்கள்

டிஜிட்டல் அடையாள அட்டைக்குத் தேவையான தகவல்களைப் பெறுவதற்காக நாடு முழுவதும் 2,300 நிலையங்கள் நிறுவப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தம்புத்தேகம பகுதியில் நடைபெற்ற நட்புறவு சந்திப்பில் பங்கேற்ற ஜனாதிபதி, டிஜிட்டல் அடையாள அட்டை நிதி நிறுவனங்களுடனான பரிவர்த்தனைகளையும் வரி செலுத்துதலையும்... Read more »

மக்களை கைவிலங்குடன் நாடு கடத்திய அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்று ஒரு வாரம் காலம் முழுமை பெறும் முன் ஏராளமான அதிரடி நடவடிக்கைகளை அவர் எடுத்துள்ளார். இதில் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை நாடு கடத்தும் ஜனாதிபதி டிரம்ப்-இன் நடவடிக்கை உலக அரசியலில் பேசு பொருளாகி இருக்கிறது.... Read more »

கிழக்கு ஆளுநர் – வேலையற்ற பட்டதாரிகள் விசேட கலந்துரையாடல்

2024 ஆகஸ்ட் மாதம் மாகாண ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி நேர்முகப் பரீட்சைக்கு தோற்றிய வேலையற்ற பட்டதாரிகள் குழுவுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகரவுக்கும் இடையிலான கலந்துரையாடல் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் (27) நடைபெற்றது. இதன்போது பட்டதாரிகள் பல கோரிக்கைகளின்... Read more »

மாணவியை மதுபானம் அருந்த தூண்டிய ஆசிரியர் கைது

இரத்தினபுரி பெல்மதுளை பகுதியில் 19 வயது பாடசாலை மாணவியை மதுபானம் அருந்த வைத்த மேலதிக வகுப்பு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபானம் அருந்திய மாணவி சிகிச்சைக்காக கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவி காரில் வந்து இறங்கும் போது, போதையில் நிலை... Read more »

ஆண்களை விட பெண்கள் அதிகமாக புகைபிடிக்கின்றனர்

ஆண்களிடையே புகைபிடிக்கும் விகிதத்துடன் ஒப்பிடும்போது பெண்கள் மத்தியில் புகைபிடிக்கும் விகிதம் தற்போது அதிகரித்துள்ளது என்று விசேட வைத்தியர் சமன் இத்தகொட கூறுகிறார். இதன் காரணமாக, இளம் பெண்கள் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படும் போக்கு அதிகரித்து வருவதாக அவர் கூறினார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற... Read more »

மக்கள் அரசாங்கத்தின் மீது ஏமாற்றமடையவில்லை.. – விஜித

கூட்டுறவு வாக்கெடுப்பின் முடிவுகளால் பொதுமக்களின் கருத்தை அளவிட முடியாது என்று வெளியுறவு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் கூறுகிறார். சமீப காலங்களில் தன்னை ஆதரிக்கும் குழுக்கள் பல கூட்டுறவுத் தேர்தல்களில் தோல்வியடைந்திருந்தாலும், இன்னும் பல வெற்றி பெற்றுள்ளன என்றும் அவர் கூறுகிறார். குறைந்த... Read more »