சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள உயர்தரப் பரீட்சையை மீள நடத்துவது குறித்து எதிர்வரும் 29ஆம் திகதிக்கு பின்னர் தீர்மானிக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார். (27) பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக்... Read more »
வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு (26) சென்றிருந்தார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக கடமையாற்றிய போது, றோயல் பார்க் கொலை வழக்கின் சந்தேக நபருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்காக பணம் பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக... Read more »
இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் காமினி ரத்னசிறி என்ற நபர் சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றை பரப்பியுள்ளதாக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த பணிப்பாளர் நாயகம், இவ்வாறான பிரிவினைவாத செயற்பாடுகளுக்கு காரணமானவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்ட... Read more »
டான் பிரியசாத் மற்றும் மஹிந்த கஹந்தகம உட்பட மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்யுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. அரகல போராட்டத்தின்போது கோட்டாகம தாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையின் போதே நீதிவான் இவர்களுக்குப் பிடியாணைகளை பிறப்பித்துள்ளார். சந்தேக நபர்கள் மூவரும் (27)... Read more »
இரணைமடு குளத்தின் 14 வான் கதவுகளும் திறப்பு..! கிளிநொச்சி மாவட்டத்தில் பலத்த மழையும், காற்றுடனுமான காலநிலையினால் மக்கள் குடியிருப்புக்களை வெள்ளம் சூழ்ந்ததுள்ளது. கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். வடக்கின் மிகப்பெரிய நீர்பாசன குளமான இரணைமடுக் குளத்தின்... Read more »
மன்னார் மாவட்டத்தில் சீரற்ற கால நிலையால் பாதிக்கப்பட்டு நலன்புரிநிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களைப் பிரதி பாதுகாப்பு அமைச்சர்அருண ஜெயசேகர இன்றைய தினம் (27.11)நேரில் சென்று பார்வையிட்டார். மன்னார் மாவட்டச் செயலகத்தில் அணைத்து திணைக்கள அதிகாரிகளுடனும் இடம்பெற்ற அவசர கலந்துரையாடலின் பின்னர், அமைச்சர், மன்னாரில் உள்ள நலன்புரி... Read more »
தற்போதைய வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்க முன்வருவோருக்கான பொறிமுறை உருவாக்கம்! தற்போதைய வெள்ள அனர்த்தம் தொடர்பான கந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (27.11.2024) காலை 10.00 மணிக்கு யாழ் மாவட்ட... Read more »
மண்ணுக்காக உயிர் தந்த கொடையாளர்களை நினைவுகூரும் வாரம் இடம்பெற்றுவரும் நிலையில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வொன்று நேற்றையதினம் மானிப்பாயில் இடம்பெற்றது. மானிப்பாய் மேற்கு திருவள்ளுவர் சனசமூக நிலையத்தில் 26/11/2024 செவ்வாய்க்கிழமை மாலை 3:00 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் பெற்றோர்கள் உரித்துடையோர் மதிப்பளிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் இரண்டு... Read more »
வவுனியா தாண்டிக்குளம் உடைப்பெடுககும் அபாயம் காணப்படுவதால் இக்குளத்தின் கீழ் உள்ள சாந்தசோலை கிராமமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வவுனியா பிரதேச செயலாளர் தெரிவித்தார் சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள அடை மழை காரணமாக வவுனியா தாண்டிக்குளம், குளத்திற்கான நீர்வரத்து அதிகரித்தமையால் குளத்தின் அணைக்கட்டின் மேலாக நீர்... Read more »
வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் குறிப்பிட்டார்.குறிப்பாக இத்தேடுதலில் மேலதிகமாக இராணுவம் விசேட அதிரடிப்படை பங்கேற்றுள்ளதுடன் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்ட உழவு இயந்திரமும் மீட்கப்பட்டு வருகின்றன.தற்போது... Read more »

