நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்பில் இருந்து வெளியேறிய 30 பேர்

தோற்கடிக்கப்பட்ட 30 பாராளுமன்ற உறுப்பினர்கள் மடிவெலவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்பில் இருந்து வெளியேறியுள்ளனர். தோற்கடிக்கப்பட்ட மேலும் 80 முன்னாள் எம்.பி.க்கள் இங்கிருந்து வெளியேறப் போகிறார்கள். 110 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மடிவெல எம்பி குடியிருப்பில் தங்கியுள்ளனர். நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் நாள்... Read more »

சற்றுமுன் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் சற்றுமுன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். முதலாவதாக கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராக  ஜனாதிபதி முன்னிலையில்  பதவியேற்றுக் கொண்டார். பிரதமர் ஹரிணி – கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார். விஜித ஹேரத்... Read more »
Ad Widget

புதிய அமைச்சரவை பதவியேற்பு

தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்க அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளது. ஜனாதிபதி அநுர திஸாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில்  இப்பதவியேற்பு, இடம்பெறுகின்றது. 23 அமைச்சரவை அமைச்சர்களும் 27பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்பட உள்ளதாகவும், பிரதமர் பதவியில் மாற்றம் செய்யப்படாமல்   ஹரிணி அமரசூரியவே  தொடர்ந்தும் அந்த... Read more »

‘ஆவா’ கும்பலைச் சேர்ந்த இருவர் உட்பட 4 பேர் மட்டக்குளியில் கைது

மட்டக்குளி பிரதேசத்தில் நேற்று முன்தினம் (16) இரவு ரோந்து பணியின் போது. கடத்தல் சம்பவம் தொடர்பில் தனிப்பட்ட தகவல் வழங்குநரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 24, 26, 27 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் புதுக்குடியிருப்பு,... Read more »

மட்டக்களப்பில் திசைகாட்டியின் தோல்விக்கு சாணக்கியன் காரணமா?

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியைத் தடுக்கக்கூடிய ஒரே மாவட்டமாக மட்டக்களப்பு மாறியுள்ளது. இலங்கையில் உள்ள 22 தொகுதிகளில் NPP தோல்வியடைந்த ஒரே மாவட்டமாக மட்டக்களப்பு ஆனது, மேலும் இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 96,000 க்கும் அதிகமான வாக்குகளோடு 5ல்... Read more »

தேர்தல் முடிவுகளை சவாலாக ஏற்று முன்னோக்கிச் செல்வோம் – டக்ளஸ் தேவானந்தா !

தேர்தல் முடிவுகளை சவாலாக ஏற்று முன்னோக்கிச் செல்வோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கையூடியுள்ளார். நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் ஈ.பி.டி.பி. கட்சியின் அடுத்த கட்ட நகர்விற்கு சிறந்த வலுவூட்டலை தந்துள்ளது என தெரிவித்துள்ள கட்சியின்... Read more »

தமிழர் தரப்புக்கள் ஒன்றிணைய வேண்டும் சட்டத்தரணி வி.மணிவண்ணன்

தமிழர் தரப்புக்கள் ஒன்றிணைய வேண்டும். அதேவேளை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் தரப்புக்களும் ஒண்றிணைந்து செயற்பட வேண்டும் என சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இடதுசாரிகளுக்கு என... Read more »

பாராளுமன்றக்குழு தலைவராக சிறிதரன் தெரிவு!

தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழு தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவுசெய்யப்பட்டார். தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை இடம்பெற்றது.இதன்போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை கட்சியின் பேச்சாளர் பதவி தொடர்பாக பாராளுமன்ற முதலாவது அமர்வின் பின்னர் தீர்மானிக்கப்படவுள்ளதாக சிறிதரன்... Read more »

இன்றைய ராசிபலன் 18.11.2024

மேஷம் மேஷம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் உகந்த நாளாக இருக்காது. நாளை நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தள்ளி போடவும்.மனதில் நல்லதையே நினையுங்கள். பணியிடத்தில் பாராட்டுகளை எதிர் பாக்காமல் கடின உழைப்பு இருக்க வேண்டும் மற்றும் நேர்மையான அணுகுமுறை இருக்க வேண்டும். மனநிலை மாறாமல்... Read more »

இலங்கையை வந்தடைந்த அமெரிக்கப் போர்க் கப்பல்!

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான` USS Michael Murphy` என்ற போர்க்கப்பலானது, வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நேற்று (16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 155.2 மீற்றர் நீளம் கொண்ட இக்கப்பலில் கட்டளை அதிகாரியாக Commander Jonathan B. Greenwald செயற்படுகின்றார் எனவும்,... Read more »