தொடரும் கன மழையினால் அதிகரிக்கும் பாதிப்புகள். 5088 ஹெக்ரர் பயிர் செய்கை முற்றாக அழிவு.

நான்கு நாட்களாகப்  பெய்து வரும் தொடர் கன மழையினால் மன்னார் மாவட்டத்தில், 5088 ஹெக்ரர் பயிர் செய்கை முற்றாக அழிவுற்றுள்ளதாக, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் (26.11) செவ்வாய்க்கிழமை, மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார், இது... Read more »

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி மீண்டும் முதலிடத்துக்கு வந்த இந்தியா!

பேர்த்தில் நடந்த அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் 534 என்ற இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்த இந்தியா, அவுஸ்திரேலியாவை 238 ஓட்டங்களுக்குள் சுருட்டி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0... Read more »
Ad Widget

ஜெனீவா ரயில் பயணிகளுக்கு ஒரு முக்கிய தகவல்

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள ரயில் நிலையம் ஒன்றில் வார இறுதியில் நடந்து வந்த சிக்னல் தொடர்பிலான பணிகள் முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெனீவாவிலுள்ள Cornavin ரயில் நிலையத்தில் சிக்னல் தொடர்பில் பெரிய பணி ஒன்று வார இறுதியில் நடைபெற்றதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பயணிகளை அவர்கள்... Read more »

சுவிஸில் நெடுஞ்சாலை விரிவாக்கம் தொடர்பான வாக்கெடுப்பு தோல்வி

சுவிஸில் நெடுஞ்சாலை விரிவாக்கம் தொடர்பான வாக்கெடுப்பு தோல்வி!! சுவிட்சர்லாந்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நான்கு முக்கிய விடயங்கள் தொடர்பில் பொதுவாக்கெடுப்பு இடம்பெற்றது. அதில் அதிகரிக்கும் சனத்தொகைக்கேற்ப நெடுஞ்சாலை விரிவாக்கம் என்ற விடயமும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வெளியான உத்தியோகபூர்வ முடிவுகளின் படி நெஞ்சாலை விரிவாக்கத்திற்கு எதிராக சுவிட்சர்லாந்து... Read more »

பாசல் Muttenz இல் பொது இடங்களில் துப்பினால் அபராதம்

பாசல் Muttenz இல் பொது இடங்களில் துப்பினால் அபராதம்.!! Baselland மாகாணத்தில் உள்ள Muttenz நகரம் பொது இடங்களில் எச்சில் துப்பினால் 100 சுவிஸ் பிராங்குகள் அபராதம் விதிக்க பரிசீலித்து வருகிறது. கவுன்சில் உறுப்பினர் சலோமி லூடியின் கூற்றுப்படி, இந்த முன்மொழிவு பொலிஸ் விதிமுறைகளின்... Read more »

வவுனியாவில் மாவீரர்நாள் அனுஷ்டிப்பு

வவுனியா கல்மடு இரண்டாம் படிவத்தில் இன்று மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டதோடு மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பும் இடம்பெற்றது. போராளிகள் நலன்புரிச் சங்கம் மற்றும் தமிழ் தேசிய செயற்பாட்டாளர் குழுமம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த குறித்த நிகழ்வில் மூன்று மாவீரர்களின் தாயாரால் ஈகைச் சுடர் ஏற்றி... Read more »

வவுனியா கனகராயன்குளம் பெரியார்குளததில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு

வவுனியா கனகராயன்குளம் பெரியார்குளம் பகுதியில் மாவீரர் வாரத்தையொட்டிய மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா வடக்கு பிரதேச கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் ஈழ விடுதலை போராட்டத்திற்காக தமது இன்னுயிர்களை நீத்த மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டதுடன்,... Read more »

யாழ். சுதுமலையில் வீட்டு மதலை மோதி விழுத்திய கப் ரக வாகனம்!

சுதுமலையில் கப் ரக வாகனம் ஒன்றும் கஜஸ் ரக வாகனம் ஒன்றும் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முற்பட்ட வேளை வீட்டு மதில் ஒன்றை கப் ரக  வாகனம் மோதியுள்ளதாக  மானிப்பாய் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது தாவடி – சுதுமலை வீதியில் அமைந்துள்ள... Read more »

உயர்தர பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல்!

உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள் அருகிலுள்ள பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைக்கு தோற்ற முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் மாத்திரமே இதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இது குறித்து... Read more »

இரண்டு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்!

கடந்த இரண்டு மாதங்களில், ஆடை ஏற்றுமதி வருவாயில் நேர்மறையான முன்னேற்றம் காணப்படுவதாக ஒன்றிணைந்த ஆடைத் கைத்தொழில் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு, ஆடை ஏற்றுமதி வருவாய், ஆண்டின் இரண்டாம் பாதியில் அதன் ஆரம்ப இலக்கான 4.5 பில்லியன் அமெரிக்க டொலரை தாண்டும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.... Read more »