முன்னாள் எம்.பிக்களின் பயன்படுத்தாத முத்திரைகளை கையளிக்குமாறு அறிவித்தல்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இலவச முத்திரைகளில் பயன்படுத்தப்படாதவற்றை அருகில் உள்ள தபால் அலுவலகத்தில் அல்லது பாராளுமன்றத்தில் ஒப்படைக்குமாறு தபால் திணைக்களம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து, இம்முத்திரைகளைப் பயன்படுத்துவதற்கு தடையென, தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த முத்திரைகளை... Read more »

இலங்கைக்கு அமெரிக்கா உதவி

இலங்கையின் பொருளதாரத்தை பலப்படுத்த தேவையான எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாரென அமெரிக்கா உறுதியளித்துள்ளது. இலங்கையின் ஏற்றுமதி வர்த்தக பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்கத் தயாரென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க மற்றும்... Read more »
Ad Widget

ஹ.மா.ஸ் தலைவர் சி.ன்.வா.ர் உயிருடன் – அதிரும் இ.ஸ்.ரே.ல்

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் சின்வார் கொல்லப்பட்டதாகவே கூறப்பட்டது. இதற்கிடையே திடீர் திருப்பமாக இப்போது சின்வார் உயிருடன் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் கடந்த ஓராண்டுக்கு மேல் தொடர்ந்து வருகிறது.... Read more »

சஜித்தை பிரதமராக்கி, அநுரவுடன் இணைந்து செயற்பட தயார்

பெரும்பான்மை பலத்தை ஏற்படுத்தி சஜித் பிரேமதாசவை பிரதமராக்கிய பின்னர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் இணைந்து செயற்படத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொறியியலாளர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார். அநுர குமார திசாநாயக்க மோசடி செய்பவர்களை... Read more »

மஹிந்தவிடம் இருப்பதனை விட அநுரவிடமிருப்பது பவர்புல்: எனக்கு அவரைப் பிடிக்கும்! – டயனா

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் மாயப் பந்து இருப்பதாகவும் மஹிந்த ராஜபக்க்ஷவின் மாயப் பந்தை விட அநுரவின் மாயப் பந்து அதிக சக்தி வாய்ந்தது எனவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குறிப்பிடுகின்றார். திருடர்களைப் பிடிக்க வந்த அநுரகுமார திஸாநாயக்கவை தனக்குப் பிடிக்கும் என்று... Read more »

நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கும் அதிகாரிகள் குழு: தடைவிதிக்க நீதிமன்றில் மனு!

கலால் திணைக்களத்தின் உயர் அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ள நிலையில், அவர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிய மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்க வேண்டாம் என உச்ச... Read more »

பாலஸ்தீன நெருக்கடி தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி எவ்வித அறிக்கையும் வெளியிடாதது வருத்தமளிக்கிறது

பாலஸ்தீன நெருக்கடி தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் எவ்வித அறிக்கையும் வெளியிடாதது வருத்தமளிக்கிறது காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு எதிராக 2023 அக்டோபர் 7, இஸ்ரேல் ஆரம்பித்த இனப்படுகொலையை உடனடியாக நிறுத்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலையீடு கோரி முஸ்லிம் முற்போக்கு சக்தி... Read more »

நிந்தவூர் அல்-மதீனாவின் தொடரும் கபடி வரலாற்று சாதனைகள்

எமது நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்தின் 20 வயதுப் பிரிவு கபடி அணியினர் கடந்த 04,05,06.10.2024 கேகாலை வித்தியாலய உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட கபடி போட்டியில் மூன்றாம் இடம் வென்று வெண்கல பதக்கத்தை சுவீகரித்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்துவதோடு... Read more »

“நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிடும் இ.தொ.கா”

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட முடிவுசெய்துள்ளதாக இ.தொ.கா தெரிவித்துள்ளது. மேலும் இ.தொ.கா வின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், தேசிய அமைப்பாளர் சக்திவேல் ஆகியோர் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர். 2024 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி... Read more »

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் இ.தொ.காவின் அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட இ.தொ.கா முடிவு செய்துள்ளது. அதன்படி இம்முறை இடம்பெறும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலின், நுவரெலியா மாவட்டத்தில் நான் உட்பட தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், தேசிய அமைப்பாளர் சக்திவேல் ஆகியோர் போட்டியிடவுள்ளோம் என ஜீவன் தொண்டமான்... Read more »