அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 இற்கான ஜனனாயக கட்சி வேட்பாளராக ஜனாதிபதி ஜோ பைடன் தொடர்வதாக அவரது சார்பில் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் குடியரசுக் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்ட் ட்ரம்புடன் தேர்தலுக்கான முதல் விவாதத்தில் பைடன் கலந்துகொண்டார். இந்த நேரடி... Read more »
கனடாவில் இடம்பெற்று வரும் மோசடி சம்பவம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் தேசிய நாளைக் கொண்டாடும் வகையில் பலரும் சுற்றுலா விடுதிகளில் விடுமுறைகளை திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இணையத்தினூடான பதிவுகளால் பல்வேறு மோசடி செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது குறைந்த விலைகளில் விளம்பரங்களினூடாக அதிகளவான... Read more »
வெற்றி கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிரதமர் மோடி விருந்து கொடுத்து அசத்தியுள்ளார். உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி பரபரப்பான போட்டியின் முடிவில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. கோப்பை... Read more »
நித்தியானந்தா சாமியார் பற்றியும் கைலாசா நாடு பற்றியும் சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. 2019ஆம் ஆண்டளவில் இந்தியாவிலிருந்து தப்பி வெளிநாட்டுக்கு சென்ற நித்தியானந்தா அங்கு கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி அதற்கு தனி கடவுச்சீட்டு, பணத்தாள்கள் போன்றவற்றையும் அறிவித்தார். அத்துடன் நிறுத்தாமல் கைலாசா சார்பில்... Read more »
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியான அஜித் ஷாலினி அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்த போது, ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி இருவருக்கும் ஒரு... Read more »
ஜனாதிபதி வேட்பாளராக அழைப்பு கிடைத்தால் இலங்கை மக்களுக்காக அதற்கு தயாராக இருப்பதாக மிஹிந்தலை ரஜமகா விகாரையின் விகாராதிபதி வலவாஹெங்குணவெவே தம்மரதன தேரர் தெரிவித்தார். கட்சி எடுக்கும் தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டிற்காக, மக்களுக்காக ஜனாதிபதியாக அல்ல நாட்டின் எந்தவொரு இடத்திற்கும் செல்ல... Read more »
பிரித்தானியாவில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. வாக்குச் சாவடிகள் இன்று காலை 07 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். நேரில் சென்று, தபால் மூலம் அல்லது ப்ரொக்ஸி மூலம் வாக்களிக்கலாம். வாக்காளர்கள் 18 வயது அல்லது... Read more »
நடப்பு லங்கா பிரீமயர் லீக் தொடரின் நான்காவது போட்டியில் லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது. ஜப்னா கிங்ஸ் மற்றும் தம்புள்ளை சிக்ஸர் ஆகிய அணிகள் இன்று மோதின. கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ளது.... Read more »
எதிர்வரும் பொதுத் தேர்தலிலோ அல்லது ஜனாதிபதித் தேர்தலிலோ போட்டியிட எதிர்பார்க்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாறாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் தனது மகன் தம்மசிறிசேன போட்டியிடவுள்ளதாகவும் அதற்கு தனது ஆசிகளையும் ஆலோசனைகளையும் வழங்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.... Read more »
டி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குப் பின் ஹர்திக் பாண்டியா சிறந்த இருபதுக்கு இருபது சகல துறை (all rounder) வீரராக பட்டம் வென்றுள்ளார். ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரில் ஹர்திக் பாண்டியாவின் சிறப்பான ஆட்டம், சமீபத்திய ஐசிசி டி20 கிரிக்கெட்டின்... Read more »