பெற்ற பிள்ளைகளை பணயக்கைதிகளாக சிறைபிடித்த தந்தை

ஹங்வெல்ல பிரதேசத்தில் தனது இரண்டு பிள்ளைகளை பணயக்கைதிகளாக வைத்திருந்த தந்தையொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (05) இரவு ஹங்வெல்ல, ஜல்தாரா, அரச ஊழியர் வீட்டுத் தொகுதியில் வசிக்கும் நபர் ஒருவர், மனைவியைக் கொலைசெய்வதற்கு கைக்குண்டுடன் தனது... Read more »

தத்துக் கொடுக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

பொருளாதார நெருக்கடி காரணமாக பெற்றோர்கள் தமது குழந்தைகளை தத்துக் கொடுக்கின்றமை அதிகரித்து வருவதாக மதிப்பீடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஆண்டொன்றிற்கு சராசரியாக 1700 குழந்தைகள் தத்துக் கொடுக்கப்படுவதாக பதிவாளர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் லக்ஷிகா கணேபொல தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் குழந்தைகளை ஏனோயோருக்கு வழங்குதல் தொடர்பான... Read more »
Ad Widget

பாதுகாப்பைக் கோரும் எதிர்க்கட்சி : ஜனநாயகத்துக்கு விழும் மரண அடி

அரசாங்கத்திலிருந்து எதிர்க்கட்சிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்க எதிர்க்கட்சியின் குழுவொன்று தயாராகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அண்மையில் உள்ளக கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. தன் உயிருக்கு அச்சுறுத்தலாகும் வகையில் யாரோ... Read more »

க.பொ.த. சாதாரணதர பரீட்சை இன்று

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை இன்று (06) ஆரம்பமாகின்றது. நாடளாவிய ரீதியில் 3,527 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது. மொத்தமாக 452,979 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றுகின்ற நிலையில், 387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

பிரான்ஸில் பேசுபொருளான இளைஞர் வன்முறை

பிரான்ஸில் இளைஞர்கள் மத்தியில் வன்முறை மற்றும் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, 2024 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது முதல், இன்றுவரையான காலப்பகுதியில் இளைஞர்களை உள்ளடக்கிய வன்முறைகள் மற்றும் குற்றங்கள் குறித்து பிரான்ஸ் ஊடகங்கள் பெருமளவில் அறிக்கையிட்டு வருகின்றன. பிரான்ஸின் மான்ட்பெல்லியரில் (Montpellier)... Read more »

ஹமாஸின் போர் நிறுத்த கோரிக்கை: இஸ்ரேல் நிராகரிப்பு

காசா போரை நிறைவுக்கு கொண்டு வர வேண்டும் என இஸ்ரேலுக்கான ஹமாஸின் கோரிக்கையை ஏற்கபோவதில்லையென பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு பதிலாக காசாவில் இஸ்ரேலின் தாக்குதலை இடைநிறுத்துவது தொடர்பாக எகிப்து மற்றும் கத்தாரின் தூதுவர் கெய்ரோவில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பணயக்கைதிகள் விடுவிக்கப்படும்... Read more »

இந்திய தேர்தல் பிரச்சார களத்தில் கார்ட்டூன் அரசியல் போர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) உத்தியோகபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட அனிமேஷன் காணொளி வெளியான ஒரே நாளில் அகற்றப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் வெறுப்புப் பேச்சு மற்றும் விமர்சனம் காரணமாக இந்த அனிமேஷன் காணொளி அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த... Read more »

கிராமத்தை கைப்பற்றிய ரஷ்ய இராணுவம்: போராடும் உக்ரேனியப் படைகள்

கிழக்கு உக்ரைனில் ஓக்கரிடைன் (Ocheretyne) கிராமத்தை ராணுவம் கைப்பற்றியதாக ரஷ்யா இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. அவ்டிவ்காவிலிருந்து வடமேற்கே 15 கிலோமீட்டர் தொலைவில் ஓக்கரிடைன் (Ocheretyne) கிராமம் அமையப்பெற்றுள்ளது. கிழக்கு உக்ரைனில் உள்ள மற்றுமொரு கிராமத்தை கைப்பற்றியதாக மாஸ்கோ கடந்த வியாழக்கிழமை (02)அறிவித்தது. அண்மைய வாரங்களில்... Read more »

“அரசியல் கட்சியில் இருந்து தமிழ் பொது வேட்பாளர் வேண்டாம்”

ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பிலிருந்து ஒருவரை பொது வேட்பாளராக களமிறக்குவது தொடர்பில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள சிவில் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து யாழில் கலந்துரையாடியுள்ளனர். சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் யாழ் நகரிலுள்ள ஹோட்டலொன்றில் இன்று மாலை 3 மணியளவில் ஒன்றுகூடிய சிவில்... Read more »

நாட்டுப்பற்றாளர் மா.க.ஈழவேந்தன் ஐயாவின் இறுதி வணக்க நிகழ்வு

நாட்டுப்பற்றாளர் மா.க.ஈழவேந்தன் ஐயாவின் இறுதி வணக்க நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாட்டில் Read more »